Friday 31 January 2014

விருது

►திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)

►தந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்

►அண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாஷ்.

►பேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்.

►பெருந்தலைவர் காமராஜர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.

►மகாகவி பாரதியார் விருது-கு.ஞானசம்பந்தன்.

►பாவேந்தர் பாரதிதாசன் விருது-ராதா செல்லப்பன்.

►தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது-அசோகமித்ரன்.

►முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-வ.ஜெயதேவன்.

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கடுமையாக போராடி உயிரிழந்த பிரசாத் பாபு என்பவர் அசோக சக்ரா விருதி வழங்கி கவுரவப்படுத்தப்பட்டார்.

No comments:

Post a Comment