126.
வீரசோழியம்
எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல்?
பவுத்தம்
|
127.
நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது?
|
இரண்டு
|
128.
நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை __________
|
பத்து
|
129.
நன்னூலுக்கு முதல் உரை எழுதியவர் ___________
|
மயிலைநாதர்
|
130.
அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது ___________
|
தண்டியலங்காரம்
|
131.
வயலும் வயல் சார்ந்த இடமும் எந்தத் திணைக்குரியது?
|
மருதம்
|
132.
பாலை திணைக்குரிய உரிப்பொருள் __________
|
பிரிதல்
|
133.
புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூலின் வழிநூல்?
|
பன்னிரு
படலம்
|
134.
புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை ___________
|
361
|
135.
அகத்திணைகளின்
எண்ணிக்கை _________
|
ஏழு
|
136.
காவியதர்சம் நூலத் தழுவி தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் _________
|
தண்டியலங்காரம்
|
137.
தண்டியலங்காரத்தில் விளக்கப்படும் அணிகளின் எண்ணிக்கை _________
|
35
|
138.
திருமணத்திற்கு
முந்தைய காதல் வாழ்க்கை ___________
|
களவியல்
|
139.
வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை ___________
|
புறத்திணை
|
140.
தலைவன், தலைவிக்கு அடுத்த நிலை வகிக்கும் அகத்திணைப் பாத்திரம் _____
|
தோழி
|
141.
தொல்காப்பியரின் அணிக்கொள்கையை விளக்கும் இயல் _________
|
உவமவியல்
|
142.
உவமவியலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை _________
|
37
|
143.
புகழ்வது
போலப் பழிப்பது எவ்வகை அணி?
|
வஞ்சப்புகழ்ச்சியணி
|
144.
உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?
|
பொருளியல்
|
145.
தொல்காப்பியர் உள்ளுறையை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்?
|
ஐந்து
|
146.
அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் எத்தனை?
|
எட்டு
|
147.
முட்டாச் சிறப்பினும் பட்டினம் பெறினும் - இது எவ்வகை வண்ணம்?
|
வல்லிசை
வண்ணம்
|
148.
மாரியன்ன வண்கை - இது எதன் அடிப்படையில் தோன்றிய உவமை?
|
பயன்
|
149.
இறைச்சி என்பது எதன் ஒரு பகுதியைக் குறிப்பது?
|
கருப்பொருள்
|
150.
வடமொழியில் உள்ள ரீதிக் கோட்பாடு தமிழில் எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது?
|
நெறி
|
151.
தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார்?
|
நான்கு
|
152.
முதல் சங்கம் இருந்த இடம் ____________
|
கடல்கொண்ட தென்மதுரை
|
153.
முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை ________
|
4449
|
154.
அகப்பாடல்களும்
புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் ___________
|
பரிபாடல்
|
155.
ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை ________
|
அகவற்பா
|
156.
நற்றிணையைத் தொகுப்பித்தவன் ___________
|
பன்னாடு தந்த மாறன்வழுதி
|
157.
அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை ____________
|
142
|
158.
நெய்தற்கலிப்
பாடல்களைப் பாடியவர் __________
|
நல்லந்துவனார்
|
159.
புறநானூற்றில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் __________
|
பாரதம் பாடிய பெருந்தேவனார்
|
160.
பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது?
|
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்
|
161.
சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர்___________
|
நத்தத்தனார்
|
162.
பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் _________
|
கரிகாலன்
|
163.
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து - இவ்வரி இடம்பெற்ற நூல்?
|
சிறுபாணாற்றுப்படை
|
164.
திருக்குறள் பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
|
70
|
165.
கல்வி கரையில் கற்பவர் நாள்சில - இவ்வரி இடம்பெற்ற நூல்?
|
நாலடியார்
|
166.
இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் _________
|
பூதஞ்சேத்தனார்
|
167.
காற்நாற்பது நூலின் ஆசிரியர் __________
|
கண்ணன் கூத்தனார்
|
168.
மாறன் பொறையனார் இயற்றிய நூல் __________
|
ஐந்திணை ஐம்பது
|
169.
களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?
|
கழுமலம்
|
170.
நான்மணிக்கடிகை எந்தச் சமயத்தைச் சேர்ந்த நூல்?
|
வைணவம்
|
171.
காவிய காலம் எனப் போற்றப்படும் காலம்
|
சோழர்
காலம்
|
172.
தமிழின் முதல் காப்பியம்
|
சிலப்பதிகாரம்
|
173.
மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?
|
பவுத்தம்
|
174.
மணநூல் எனப்படுவது _________
|
சீவகசிந்தாமணி
|
175.
குண்டலகேசி எந்த சமயக் காப்பியம்?
|
பவுத்தம்
|
176.
குண்டலகேசிக்கு மறுப்பாகத் தோன்றிய காப்பியம் __________
|
நீலகேசி
|
177.
உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் _________
|
யசோதர காவியம்
|
178.
பெரியபுராணத்தின் ஆசிரியர் __________
|
சேக்கிழார்
|
179.
கம்பராமாயணத்தின் முதல் பகுதி _________
|
பால காண்டம்
|
180.
நளவெண்பா பாடியவர் _________
|
புகழேந்தி
|
181.
ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பாடியவர் _________
|
திருநாவுக்காரசர்
|
182.
யோகநெறியில் இறைவைனைப் பாடியவர் ___________
|
சுந்தரர்
|
183.
மாணிக்கவாசகர் எந்நெறியில் இறைவனைப் பாடினார்?
|
ஞானம்
|
184.
சைவத் திருமுறைகள் எத்தனை?
|
12
|
|
185.
திருமூலரின் பாடல்கள் எந்தத் திருமுறையாகப் பகுக்கப்பட்டுள்ளன?
|
பத்து
|
186.
முதல் மூன்று திருமுறைகள் யாருடையவை?
|
திருஞானசம்பந்தர்
|
187.
திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் ___________
|
சீர்காழி
|
188.
திருவாசகம் பாடியவர் ____________
|
மாணிக்கவாசகர்
|
189.
காரைக்கால் அம்மையார் பாடிய நூல் _______
|
அற்புதத்
திருவந்தாதி
|
190.
அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக என்று பாடியவர் _________
|
பூதத்தாழ்வார்
|
191.
பிள்ளைத்தமிழ் பருவங்கள் எத்தனை?
|
பத்து
|
192.
குற்றாலக் குறவஞ்சி எழுதியவர் __________
|
திரிகூடராசப்ப கவிராயர்
|
193.
குயில்பாட்டு எழுதியவர் __________
|
பாரதியார்
|
194.
இருண்ட வீடு எனும் நூலை எழுதியவர் யார்?
|
பாரதிதாசன்
|
195.
குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
|
அழ.வள்ளியப்பா
|
196.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலை எழுதியவர் யார்?
|
வல்லிக்கண்ணன்
|
197.
புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுபவர் _________
|
பிச்சமூர்த்தி
|
198.
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கியவர் ____________
|
மறைமலையடிகள்
|
199.
சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் __________
|
புதுமைப்பித்தன்
|
200.
தமிழின் முதல் நாவல் ___________
|
பிரதாபமுதலியார் சரித்திரம்
|
201.
தொல்காப்பியரின் ஊர் எது?
|
வெள்ளூர்
|
202.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இயல்கள் எத்தனை?
|
9
|
203.
தொல்காப்பியர் எந்தக் குடியில் பிறந்தவர்?
|
காப்பியக்
குடி
|
204.
உரையாசிரியர் என்றே குறிப்பிடப்படும் உரையாசிரியர் யார்?
|
இளம்பூரணர்
|
205.
புறப்பொருள் வெண்பாமாலை நூலை இயற்றியவர் யார்?
|
ஐயனாரிதனார்
|
206.
திருக்குருகை பெருமாள் நாயனார் இயற்றிய இலக்கண நூல் எது?
|
மாறனலங்காரம்
|
207.
வீரசோழியம் எந்த யாப்பில் அமைந்தது?
|
கட்டளைக்
கலித்துறை
|
208.
நெய்தல் திணைக்குரிய நிலம் எது?
|
கடலும்
கடல் சார்ந்த இடமும்
|
209.
இப்பாடலின் பொருள் என்ன என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது எவ்வகை வினா?
|
அறிவினா
|
210.
புலவரே உமக்கு ஆடை இருக்கிறதா என மன்னன் கேட்பது எவ்வகை வினா?
|
கொடை
வினா
|
211.
நட - எவ்வகைச் சொல்?
|
வினை
|
212.
ஆட்டம் என்பது __________
|
பெயர்ச்சொல்
|
213.வந்து - இலக்கணக் குறிப்பு தருக.
|
வினையெச்சம்
|
214.
இரவு பகல் - இலக்கணக் குறிப்பு தருக.
|
உம்மைத்
தொகை
|
215.
கூறு எனும் வினைச் சொல்லின் பெயர் வடிவம் __________
|
கூற்று
|
216.
மதுரை சென்றேன் - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு _______
|
நான்காம் வேற்றுமை உருபு
|
217.
எனது கை - எவ்வகைத் தொடர்?
|
வேற்றுமைத்
தொடர்
|
218.
இன்று பள்ளி விடுமுறை - எவ்வகை வாக்கியம்?
|
செய்தி
வாக்கியம்
|
219.ஆகா!
எவ்வளவு அழகு - எவ்வகை வாக்கியம்?
|
உணர்ச்சி
வாக்கியம்
|
220.
அன்ன நடை - இலக்கணக் குறிப்பு தருக
|
உவமைத்
தொகை
|
221.
விளையாடினாள் - பால் குறிப்பிடு
|
பெண்
பால்
|
222.
நடந்தன - பால் குறிப்பிடு
|
பலவின்
பால்
|
223.
இன்சொல் - இலக்கணக் குறிப்பு தருக.
|
பண்புத்தொகை
|
224.
அகவன் மகளே அகவன் மகளே - எவ்வகைத் தொடர்?
|
அடுக்குத்
தொடர்
|
225.
சென்று வா - இலக்கணக் குறிப்பு தருக.
|
ஏவல்
வினைமுற்று
|
226.
விடுகதை - இலக்கணக் குறிப்பு தருக.
|
வினைத்தொகை
|
227.
புத்தமித்திரர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
|
பவுத்தம்
|
228.
தமிழின் முதல் அகராதியை உருவாக்கியவர்
|
வீரமாமுனிவர்
|
229.
அகப்பொருள் விளக்கம் நூலின் இன்னொரு பெயர்
|
நம்பியகப்பொருள்
|
230.
நன்னூலார் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
|
10
|
231.
மகளிர் வீரத்தைச் சொல்லும் புறத்துறை
|
மூதின்முல்லை
|
232.
கல்வியழகே அழகு - தொடர் இடம் பெறும் இலக்கியம்
|
நாலடியார்
|
233.
மா என்பது _________
|
மரம்
|
234.வஞ்சித்திணைக்குப்
புறனான அகத்திணை
|
முல்லை
|
235.
கீழ்க்கண்டவற்றுள் கடைச்சங்க நூல் எது?
|
புறநானூறு
|
236.
கடைச்சங்கம் இருந்த ஊர்
|
மதுரை
|
237.
நான்மணிக்கடிகை எழுதியவர்
|
விளம்பிநாகனார்
|
238.
ஆற்றுணா வேண்டுவது இல் - இத்தொடர் இடம்பெறும் இலக்கியம்
|
பழமொழி
நானூறு
|
239.
கடம்பவனம் என்றழைக்கப்படும் ஊர்
|
மதுரை
|
240.
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - தொடர் இடம்பெறும் இலக்கியம்
|
புறநானூறு
|
241.
ஆதிகவி எனப் போற்றப்படுபவர்
|
வால்மீகி
|
242.
குமார சம்பவம் எனும் வடமொழி நூலை எழுதியவர்
|
காளிதாசர்
|
243.
கிளவியாக்கம் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது?
|
எழுத்ததிகாரம்
|
244.
ஒருதலைக் காமம் என்பது _________
|
கைக்கிளை
|
245.
திருமணத்திற்குப் முந்தைய காதல் வாழ்வைச் சொல்வது
|
களவியல்
|
246.
தோல் என்பது __________
|
வனப்பு
|
247.
நகை என்பது _________
|
சுவை
|
248.உள்ளதை
உள்ளவாறே கூறும் அணி
|
தன்மை
நவிற்சியணி
|
249.
ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
|
கபிலர்
|
250.
அறநூல்களின் பொதுவான யாப்பு வடிவம்
|
வெண்பா
|
251.
வேளாண் வேதம் எனப்படும் நூல்
|
நாலடியார்
|
252.
பாலைக்கலிப் பாடல்களைப் பாடியவர்
|
பெருங்கடுங்கோன்
|
253.
யாதும் ஊரே யாவரும் கேளிர் - இவ்வடி இடம்பெற்ற நூல்
|
புறநானூறு
|
254.
முதுசொல் எனப்படுவது
|
பழமொழி
|
255.
பரிபாடலில் பாடப்படும் ஆறு
|
வைகை
|
256.
நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல்
|
நெடுநல்வாடை
|
257.
குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர்
|
கபிலர்
|
258.
ஐந்து வேர்களின் பெயரைக் குறிப்பிடும் வகையில் அமைந்த நீதிநூல்
|
சிறுபஞ்சமூலம்
|
259.
ஆசாரக்கோவை எனும் நூலை எழுதியவர்
|
பெருவாயின்
முள்ளியார்
|
260.
குடிமக்கள் காப்பியம் எனப்படுவது
|
சிலப்பதிகாரம்
|
261.
திருத்தக்கத் தேவர் பாடிய காப்பியம்
|
சீவகசிந்தாமணி
|
262.
சூளாமணியின் ஆசிரியர்
|
தோலாமொழித்தேவர்
|
263.
குண்டலகேசியின் ஆசிரியர்
|
நாதகுத்தனார்
|
264.
வில்லி பாரதத்தில் உள்ள பருவங்கள்
|
பதினெட்டு
|
265.
கம்பராமாயணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
|
118
|
266.
திருத்தொண்டர் தொகை பாடியவர்
|
சுந்தரர்
|
267.பெரியபுராணத்தின்
பாட்டுடைத் தலைவர் யார்?
|
சுந்தரர்
|
268.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள்
|
மூன்று
|
269.
இயேசு காவியம் பாடியவர்
|
கண்ணதாசன்
|
270.
தேம்பாவணியின் முதல் நூல்
|
கடவுளின்
நகரம்
|
271.திருமந்திரம்
எந்தத் திருமுறையாகப் பகுக்கப்பட்டுள்ளது?
|
பத்தாம்
|
272.மருள்
நீக்கியார் என்பது யாருடைய இயற்பெயர்?
|
திருநாவுக்கரசர்
|
273.
என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று பாடியவர்
|
தாயுமானவர்
|
274.
நாராயணனே நமக்கே பறைதருவான் - இவ்வரி இடம்பெற்ற நூல்
|
திருப்பாவை
|
275.விப்ரநாராயணர்
என்பது யாருடைய இயற்பெயர்?
|
தொண்டரடிப்பொடியாழ்வார்
|
276.
நாலயாயிர திவ்விய பிரபந்த உரைகளில் ஈடு எனப்படுவது
|
முப்பத்தாறாயிரப்படி
|
277.
பட்டர்பிரான் என்றழைக்கப்படும் ஆழ்வார்
|
பெரியாழ்வார்
|
278.
அமலனாதி பிரான் எனத் தொடங்கும் பாசுரம் பாடியவர்
|
திருப்பாணாழ்வார்
|
279.
திருநெடுந்தாண்டகம் பாடியவர்
|
திருமங்கையாழ்வார்
|
280.
தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுபவர்
|
வீரமாமுனிவர்
|
281.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
|
ஜி.யூ.போப்
|
282.
மணல் வீடு கட்டி விளையாடும் பருவம்
|
சிற்றில்
|
283.
இரட்டைப் புலவர்கள் இயற்றிய கலம்பக நூல்
|
தில்லைக்
கலம்பகம்
|
284.
முருகன் அல்லது அழகு எனும் நூலை எழுதியவர்
|
திரு.வி.க.
|
285.கிறித்தவக்
கம்பர் என்றழைக்கப்படுபவர்
|
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
|
286.
ராசநாயகம் எனும் இஸ்லாமியக் காப்பியத்தைப் பாடியவர்
|
வண்ணக்களஞ்சியப்
புலவர்
|
287.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றவர்
|
பாரதியார்
|
288.உவமைக்
கவிஞர் என்றழைக்கப்படுபவர்
|
சுரதா
|
289.
புரட்சிக்கவி எனப் போற்றப்படுபவர்
|
பாரதிதாசன்
|
290.
தமிழைத் திராவிட மொழிகளின் தாய் என்றவர்
|
கால்டுவெல்
|
291.
தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றுள்ள நூல்
|
மனோன்மணீயம்
|
292.அபிநவக்
கதைகள் எனும் நூலை எழுதியவர்
|
செல்வக்
கேசவராய முதலியார்
|
293.
மனுமுறை கண்ட வாசகம் எனும் உரைநடை நூலை எழுதியவர்
|
ராமலிங்க
அடிகளார்
|
294.
அமர வாழ்வு எனும் சிறுகதையை எழுதியவர்
|
கல்கி
|
295.
தமிழின் முதல் சிறுகதை எழுதியவர்
|
வ.வே.சு.ஐயர்
|
296.
பொன்னகரம் எனும் கதையை எழுதியவர்
|
புதுமைப்பித்தன்
|
297.
பத்மாவதி சரித்திரம் எனும் நாவலை எழுதியவர்
|
அ.மாதவையா
|
298.
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்
|
அலை
ஓசை
|
299.
நெஞ்சில் ஒரு முள் எனும் நாவலை எழுதியவர்
|
மு.வரதராசன்
|
300.
பொன்விலங்கு நாவலை எழுதியவர்
|
நா.பார்த்தசாரதி
|
301.
தொல்காப்பிர் யாருடைய மாணவராகக் கருதப்படுகிறார்?
|
அகத்தியர்
|
302.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள இயல்கள்
|
9
|
303.
பண்டைக்காலச் சேரநாட்டின் தலைநகரம்
|
வஞ்சி
|
304.
பாண்டியரின் கொடிச்சின்னம்
|
மீன்
|
305.
நன்னூலை இயற்றியவர்
|
பவனந்தி
முனிவர்
|
306.
வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல்
|
தொன்னூல்
விளக்கம்
|
307.
சீவக சிந்தாமணி எந்த யாப்பில் அமைந்தது?
|
விருத்தப்பா
|
308.
முல்லைத் திணைக்குரிய நிலம்
|
காடும்
காடு சார்ந்த இடமும்
|
309.
திருக்குறளை இயற்றியது யார்? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பது எவ்வகை வினா?
|
அறியா
வினா
|
310.
தண்ணீர் கொண்டு வருவாயா? எவ்வகை வினா?
|
ஏவல்
வினா
|
311.
ஆன் - என்ன விகுதி?
|
ஆண்பால்
வினைமுற்று
|
312.
வந்த - என்பது
|
பெயரெச்சம்
|
313.
காப்பாய் - இடம் குறிப்பிடுக.
|
முன்னிலை
|
314.
நீயும் நானும் - இலக்கணக் குறிப்பு தருக.
|
முற்றும்மை
|
315.
இன்னா நாற்பது - இலக்கணக் குறிப்பு தருக.
|
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்
|
316.
தலை வணங்கு - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு
|
மூன்றாம்
வேற்றுமை உருபு
|
317.
பாவாய் என்பது
|
விளி
|
318.
ஓடி வா - எவ்வகை வாக்கியம்?
|
ஏவல்
வாக்கியம்
|
319.
கண்ணா வருவாயா? எவ்வகை வாக்கியம்?
|
வினா
வாக்கியம்
|
320.
கடந்த - என்ன வகை எச்சம்?
|
தெரிநிலை
பெயரெச்சம்
|
321.
தண்ணீர் சாப்பிட்டான் - எவ்வகை வழு?
|
மரபு
வழு
|
322.
தங்கை வந்தது - எவ்வகை வழு?
|
திணை
வழு
|
323.
ஊறுகாய் - எவ்வகைத் தொகை?
|
வினைத்தொகை
|
324.
காந்தி வாழ்க! எவ்வகைத் தொடர்?
|
வியங்கோள்
வினைமுற்றுத் தொடர்
|
325.
படித்தவன் - இலக்கணக் குறிப்பு தருக.
|
வினையாலணையும்
பெயர்
|
326.
கண்ணன் அழகிய வீடு கட்டினான் - இத்தொடரில் செயப்படுபொருள் எது?
|
வீடு
|
327.முல்லைத்திணைக்குரிய
சிறுபொழுது
|
மாலை
|
328.
குட்டித் தொல்காப்பியம் என்றழைக்கப்படும் நூல்
|
இலக்கண
விளக்கம்
|
329.
அகப்பொருள் விளக்கம் நூலுக்குரிய அமைப்பு நூலாகத் தோன்றிய நூல்
|
தஞ்சைவாணன்
கோவை
|
330.
முதல் நிகண்டு நூல்
|
திவாகரம்
|
331.
சூடாமணி நிகண்டை எழுதியவர்
|
மண்டல
புருடர்
|
332.
வினையே ஆடவர்க் குயிரே - தொடர் இடம் பெறும் இலக்கியம்
|
புறநானூறு
|
333.
கேடில் விழுச் செல்வம் கல்வி - தொடர் இடம் பெறும் இலக்கியம்
|
திருக்குறள்
|
334.
மதுரையின் வேறு பெயர்கள்
|
கூடல்,
ஆலவாய், கடம்பவனம்
|
335.
வேணுவனம் எனப்படும் ஊர்
|
திருநெல்வேலி
|
336.
எழுதுண்ட மறை என்று கம்பர் போற்றும் நூல்
|
திருக்குறள்
|
337.
பழமொழி நானூறு எழுதியவர்
|
முன்றுரையரையனார்
|
338.
சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
|
30
|
339.
சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள்
|
13
|
340.
சீவகனுடைய தாயின் பெயர்
|
விசயை
|
341.
மாதவியின் தாய்
|
சித்திராபதி
|
342.
காவிய தர்சம் எனும் வடமொழி இலக்கண நூலை எழுதியவர்
|
தண்டி
|
343.
குண்டலகேசியின் இயற்பெயர்
|
பத்தரை
|
344.
பொருந்தாக்காமம் என்பது
|
பெருந்திணை
|
345.
மகாபுராணத்தைத் தழுவி இயற்றப்பட்ட காப்பியம்
|
சூளாமணி
|
346.
பெருங்கதையின் மூல நூல்
|
பிருகத்
கதா
|
347.
கம்பராமாயணத்தின் முதல் காண்டம்
|
பால
காண்டம்
|
348.
அருண்மொழித் தேவர் என்பது யாருடைய இயற்பெயர்?
|
சேக்கிழார்
|
349.
ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
|
கபிலர்
|
350.
பெரிய புராணத்துக்குச் சேக்கிழார் இட்ட பெயர்
|
திருத்தொண்டர்
புராணம்
|
351.
திருவிளையாடற் புராணம் எந்தத் தலத்துக்குரிய புராணம்?
|
மதுரை
|
352.
சீறாப்புராணத்தின் முதல் காண்டம்
|
விலாதத்துக்
காண்டம்
|
353.
வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
|
இத்தாலி
|
354.
தேம்பாவணியின் காப்பியத் தலைவர்
|
வளனார்
|
355.
மேருமந்திர புராணம் இயற்றியவர்
|
வாமன
முனிவர்
|
356.
புலவராற்றுப்படை எனப்படும் நூல்
|
திருமுருகாற்றுப்படை
|
357.
மதுரைக் காஞ்சியை இயற்றியவர்
|
மாங்குடி
மருதனார்
|
358.
அரிச்சந்திர புராணம் எழுதியவர்
|
வீரை
ஆசுகவிராயர்
|
359.
உத்தர ராமாயணம் எழுதியவர்
|
ஒட்டக்
கூத்தர்
|
360.
வாயுறை வாழ்த்து எனப்படுவது
|
திருக்குறள்
|
361.
சரியை நெறியில் இறைவனைப் பாடியவர்
|
திருநாவுக்கரசர்
|
362.
பன்னிரு திருமுறையைத் தொகுத்தவர்
|
நம்பியாண்டார்
நம்பி
|
363.
திலகவதியார் யாருடைய தமக்கை?
|
திருநாவுக்கரசர்
|
364.
நம்பியாருரார் எனப்படும் நாயன்மார்
|
சுந்தரர்
|
365.
வன்தொண்டன் எனப்படுபவர்
|
சுந்தரர்
|
366.
மாணிக்கவாசகரின் இயற்பெயர்
|
திருவாதவூரார்
|
367.
திருவெழு கூற்றிருக்கை எழுதியவர்
|
நக்கீரர்
|
368.
காசிக் கலம்பகம் இயற்றியவர்
|
குமரகுருபரர்
|
369.
திராவிட சாகரம் எனப்படுவது
|
நாலாயிர
திவ்விய பிரபந்தம்
|
370.
முதலாழ்வார்கள் இறையனுபவம் பெற்ற ஊர்
|
திருக்கோவிலூர்
|
371.
திருமழிசையாழ்வாரின் சீடர்
|
கணிகண்ணன்
|
372.
திருப்பல்லாண்டு பாடியவர்
|
பெரியாழ்வார்
|
373.
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து - இவ்வரி இடம்பெற்ற நூல்
|
நாச்சியார்
திருமொழி
|
374.
கண்ணிநுன் சிறுத்தாம்பு எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியவர்
|
மதுரகவியாழ்வார்
|
375.
திருமங்கையாழ்வார் திருமாலுடைய எதன் அம்சமாகப் பிறந்தவர்?
|
வில்
|
376.
பெருமாள் திருமொழி பாடியவர்
|
குலசேகராழ்வார்
|
377.
திருவாசிரியம் இயற்றியவர்
|
நம்மாழ்வார்
|
378.
இருபத்து நாலாயிரப்படி உரையெழுதியவர்
|
பெரியவாச்சான்
பிள்ளை
|
379.
பெண்மதிமாலை எனும் நூலை எழுதியவர்
|
மாயூரம்
வேதநாயகம்பிள்ளை
|
380.
தைரிய நாதர் என்றழைக்கப்படுபவர்
|
வீரமாமுனிவர்
|
381.
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
|
ஜி.யூ.போப்
|
382.
பொருளற்ற ஒலிகளை எழுப்பும் பிள்ளைத்தமிழ்ப் பருவம்
|
செங்கீரை
|
383.
பிரபந்த காலம் என்று குறிப்பிடப்படுவது
|
நாயக்கர்
காலம்
|
384.
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் - இவ்வரி இடம்பெற்ற நூல்
|
குற்றாலக்
குறவஞ்சி
|
385.
பிள்ளைத்தமிழில் முதற் பருவம்
|
காப்புப்
பருவம்
|
386.
முதல் பிள்ளைத்தமிழ் நூல்
|
குலோத்துங்க
சோழன் பிள்ளைத்தமிழ்
|
387.
கலம்பகத்தில் இடம்பெறும் உறுப்புகள்
|
18
|
388.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்
|
மூன்றாம்
நந்திவர்மன்
|
389.
ஆங்கிலக் கல்வியை பேடிக்கல்வி என்று சாடியவர்
|
பாரதியார்
|
390.
எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடியவர்
|
பாரதிதாசன்
|
391.
மணிமேகலை வெண்பா பாடியவர்
|
பாரதிதாசன்
|
392.
அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலை எழுதியவர்
|
கண்ணதாசன்
|
393.
சிறுகதை வளரச்சிக்குப் பெரும்பங்காற்றிய இதழ்
|
மணிக்கொடி
|
394.
ஊசிகள் எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
|
மீரா
|
395.
காவிய காலம் எனும் நூலின் ஆசிரியர்
|
வையாபுரிப்பிள்ளை
|
396.
தமிழ்க் காதல் எனும் நூலை எழுதியவர்
|
வ.சுப.மாணிக்கம்
|
397.
பாரதியார் எழுதிய சிறுகதை
|
ஆறில்
ஒரு பங்கு
|
398.
தமிழ்நாட்டின் மாப்பசான் என்று போற்றப்படும் எழுத்தாளர்
|
புதுமைப்
பித்தன்
|
399.
சி.சு.செல்லப்பா நடத்திய இதழ்
|
எழுத்து
|
400.
ஒரு பிடி சோறு எனும் கதையை எழுதியவர்
|
ஜெயகாந்தன்
|
401.
முதற்சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள்
|
89
|
402.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள இயல்கள்
|
9
|
403.
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர்
|
பேயனார்
|
404.
பதிற்றுப் பத்தில் தற்போது கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை
|
80
|
405.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல்
|
புறநானூறு
|
406.
நஞ்சும் உண்பர்; நனிநா கரிகர் எனும் தொடர் இடம்பெற்ற இலக்கியம்
|
நற்றிணை
|
407.
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
|
150
|
408.
நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர்
|
நல்லந்துவனார்
|
409.
தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்நீ - இத்தொடர் இடம்பெற்ற நூல்
|
பரிபாடல்
|
410.
சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் மன்னன்
|
நல்லியக்கோடன்
|
411.
மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை உடையது?
|
782
|
412.
வஞ்சிநெடும்பாட்டு என்றழைக்கப்படுவது
|
பட்டினப்பாலை
|
413.
வணிகப் பரிசிலேன் அல்லேன் என்று பாடிய புலவர்
|
பெருஞ்சித்தரனார்
|
414.
திரிகடுகம் இயற்றியவர்
|
நல்லாதனார்
|
415.
குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - இத்தொடர் இடம்பெறும் நூல்
|
பழமொழிநானூறு
|
416.
சிறுபஞ்சமூலம் பாடியவர்
|
காரியாசான்
|
417.
ஐந்திணை எழுபது நூலை எழுதியவர்
|
மூவாதியார்
|
418.
சம்பந்தர் தேவாரத்தில் இன்று கிடைக்கும் பாடல்கள்
|
584
|
419.
தம்பிரான் தோழர் என்றழைக்கப்படுபவர்
|
சுந்தரர்
|
420.
தாண்டக வேந்தர் என்றழைக்கப்படுபவர்
|
திருநாவுக்கரசர்
|
421.
அழுது அடியடைந்த அன்பர் என்று போற்றப்படுபவர்
|
மாணிக்கவாசகர்
|
422.
நம்மாழ்வாரின் இயற்பெயர்
|
மாறன்
|
423.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர்
|
நாதமுனி
|
424.
ஆசாரிய இருதயம் நூலை எழுதியவர்
|
அழகிய
மணவாளப் பெருமாள் நாயனார்
|
425.
வியாக்கியான சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் வைணவ உரையாசிரியர்
|
பெரிய
வாச்சான் பிள்ளை
|
426.
சேக்கிழாரிடம் பெரியபுராணத்தைப் பாடும்படிச் சொன்ன மன்னன்
|
அநபாயன்
|
427.
சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதியவர்
|
அடியார்க்கு
நல்லார்
|
428.
ஈடு என்றழைக்கப்படும் திருவாய்மொழி உரையை எழுதியவர்
|
வடக்குத்
தெரு வீதிப்பிள்ளை
|
429.
ஐஞ்சிறு காப்பியங்கள் எந்தச் சமயத்தைச் சார்ந்தவை
|
சமணம்
|
430.
வச்சணந்தி மாலை எனும் நூலின் ஆசிரியர்
|
குணவீர
பண்டிதர்
|
431.மன்மதன்
ஆடிய கூத்து
|
பேடு
|
432.
பழிநாணுவான் - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
|
வினையாலனையும்
பெயர்
|
433.
தஞ்சை கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது - என்ன வகை வினை?
|
செயப்பாட்டு
வினை
|
434.
புலி - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
|
பொருட்பெயர்
|
435.
உலகம் மகிழ்ந்தது - என்ன வகை ஆகுபெயர்?
|
இடவாகுபெயர்
|
436.
கண்டேன் - வேர்ச்சொல்லைக் கண்டறிக.
|
காண்
|
437.
பேறு பெற்றான் - பெயர்ச்சொல்லின் வகை என்ன?
|
முதனிலை
திரிந்த தொழிற்பெயர்
|
438.
வெற்றிலை நட்டான் - என்ன வகை ஆகுபெயர்?
|
சினையாகுபெயர்
|
439.
தழீஇ - என்ன அளபெடை?
|
சொல்லிசையளபெடை
|
440.
வெல் - இந்தச் சொல்லுக்குரிய தொழிற்பெயர்
|
வெல்லுதல்
|
441.
தொல்காப்பியர் சுட்டும் முதல் அறிவு எது?
|
உற்றறிதல்
|
442.
முல்லை நிலக் கடவுளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
|
மாயோன்
|
443.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று கூறும் இலக்கண நூல்
|
நன்னூல்
|
444.
போர் வீரர்களுக்காக ஆடப்பட்ட கூத்து
|
குரவைக்கூத்து
|
445.
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று பாடிய சித்தர்
|
பட்டினத்தார்
|
446.
தோல் என்பது
|
வனப்பு
|
447.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று இறைவனைப் போற்றியவர்
|
மாணிக்கவாசகர்
|
448.
கடல்பிறகோட்டிய செங்குட்டவனைப் பாடும் பதிற்றுப்பத்தின் பகுதி
|
ஐந்தாம்
பத்து
|
449.
பதிற்றுப் பத்தில் இடம்பெறும் ஐந்தாம் பத்தைப் பாடியவர்
|
பரணர்
|
450.
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று - இத் தொடர் இடம்பெற்ற நூல்
|
குறுந்தொகை
|
451.
நற்றிணையைத் தொகுப்பித்தவன்
|
பன்னாடு
தந்த மாறன்வழுதி
|
452.
குறிஞ்சிக்கலிப் பாடல்களைப் பாடியவர்
|
கபிலர்
|
453.
ஈன்று புறந்தருத லென்றலைக் கடனே - இவ்வடி இடம்பெற்ற நூல்
|
புறநானூறு
|
454.
புலவராற்றுப்படை எனப் போற்றப்படும் இலக்கியம்
|
திருமுருகாற்றுப்படை
|
455.
எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த தொகை நூல்
|
பரிபாடல்
|
456.
அஷ்டப் பிரபந்தம் எனப்படும் எட்டு நூல்களை இயற்றியவர்
|
பிள்ளைப்
பெருமாள் ஐயங்கார்
|
457.
ரிக் வேதத்தின் சாறாகக் கருதப்படும் நூல்
|
திருவாசிரியம்
|
458.
நம்மாழ்வாரின் சீடராக விளங்கிய ஆழ்வார்
|
மதுரகவியாழ்வார்
|
459.
மணிமேகலை எந்த பா வகையைச் சேர்ந்தது?
|
ஆசிரியப்பா
|
460.
இலம்பகங்களாகப் பகுக்கப்பட்ட காப்பியம்
|
சீவகசிந்தாமணி
|
461.
குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுவது
|
சிலப்பதிகாரம்
|
462.
இரட்சணிய மனோகரம் எனும் நூலை எழுதியவர்
|
எச்.ஏ.கிருஷ்ணப்
பிள்ளை
|
463.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்த கிறித்தவர்
|
வீரமாமுனிவர்
|
464.
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் காப்பியத்தை எழுதியவர்
|
பாரதிதாசன்
|
465.
தமிழின் முதல் இதழ்
|
மாச
தினச் சரிதை
|
466.
தி இந்து நாளிதழின் நிறுவனர்
|
ஜி.சுப்ரமணிய
அய்யர்
|
467.
கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
|
திலகவதி
|
468.
மானாவரிப்பூ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்
|
மேலாண்மை
பொன்னுச்சாமி
|
469.
இயேசு காவியம் பாடியவர்
|
கண்ணதாசன்
|
470.
சித்திரப்பாவை நாவலை எழுதியவர்
|
அகிலன்
|
471.
பிலகணீயம் எனும் வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம்
|
புரட்சிக்கவி
|
472.
வாடாமல்லி நாவலை எழுதியவர்
|
சு.சமுத்திரம்
|
473.
ஒரு கிராமத்து நதி எனும் கவிதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்
|
சிற்பி
|
474.
சிலுவை ராஜ் சரித்திரம் நாவலை எழுதியவர்
|
ராஜ்
கவுதமன்
|
475.
தமிழின் முதல் வர்க்கப் போராட்ட நாவலாகக் கருதப்படுவது
|
பஞ்சும்
பசியும்
|
476.
வெண்மணிச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்
|
செந்நெல்
|
477.
குலசேகராழ்வார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
|
சேரநாடு
|
478.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி என்று திருமாலை குழந்தையாகப் பாவித்துப் பாடியவர்
|
பெரியாழ்வார்
|
479.
தென்குருகூர் நம்பி என்றழைக்கப்படுபவர்
|
மதுரகவியாழ்வார்
|
480.
திருவாரூர்ப் பள்ளு நூலை இயற்றியவர்
|
கமலை
ஞானப்பிரகாசர்
|
481.
இந்திரையோ யிவள் சுந்தரியோ - இவ்வடி இடம்பெற்ற நூல்
|
குற்றாலக்குறவஞ்சி
|
482.
தாலாட்டுப் பாடும் பிள்ளைத் தமிழ்ப் பருவம்
|
தாலப்பருவம்
|
483.
திருமுருகாற்றுப்படையை இயற்றியவர்
|
நக்கீரர்
|
484.
பெத்லகேம் குறவஞ்சி எழுதியவர்
|
வேதநாயக
சாத்திரியார்
|
485.
கிறித்தவமும் தமிழும் எனும் நூலை எழுதியவர்
|
மயிலை
சீனி. வேங்கடசாமி
|
486.
சதாவதானி என்றழைக்கப்படும் இஸ்லாமியப் புலவர்
|
செய்குத்தம்பிப்
பாவலர்
|
487.
அவனும் அவளும் எனும் நூலை எழுதியவர்
|
நாமக்கல்
ராமலிங்கம் பிள்ளை
|
488.
உவமைக்கவிஞர் என்றழைக்கப்படுபவர்
|
சுரதா
|
489.
குழந்தைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்
|
அழ.வள்ளியப்பா
|
490.
இரவு மிருகம் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
|
சுகிர்தாராணி
|
491.
ஹைகூ கவிதைகள் எத்தனை அடிகளை உடையவை?
|
மூன்று
|
492.
பயணக் கட்டுரைகள் எழுதுவதில் முன்னோடியாக விளங்கியவர்
|
ஏ.கே.செட்டியார்
|
493.
மனுமுறை கண்ட வாசகம் எனும் உரைநடை நூலை எழுதியவர்
|
வள்ளலார்
|
494.
கொடுந்தமிழ் இலக்கணம் எழுதியவர்
|
வீரமாமுனிவர்
|
495.
சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலை எழுதியவர்
|
ஜெயகாந்தன்
|
496.
கதவு எனும் கதையை எழுதியவர்
|
கி.ராஜநாராயணன்
|
497.
தமிழின் முதல் சோசலிச யதார்த்தவாத நாவல் என்று அழைக்கப்படுவது
|
பஞ்சும்
பசியும்
|
498.
சுதந்திரப் போராட்ட காலப் பின்னணியுடன் கல்கி எழுதிய நாவல்
|
அலை
ஓசை
|
499.
ஞானபீட பரிசு வென்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்
|
ஜெயகாந்தன்
|
500.
யவன ராணி எனும் வரலாற்று நாவலை எழுதியவர்
|
சாண்டில்யன்
|
501.
தொல்காப்பியர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
|
சமணம்
|
502.
புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர்
|
உ.வே.சாமிநாதர்
|
503.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - இவ்வடி இடம்பெற்ற இலக்கியம்
|
புறநானூறு
|
504.
சோழர்களின் கொடிச்சின்னம்
|
புலி
|
505.
யாப்பெருங்கலக் காரிகை நூலை இயற்றியவர்
|
அமித
சாகரனார்
|
506.
காவடிச்சிந்து எழுதியவர்
|
அண்ணாமலை
ரெட்டியார்
|
507.
சிறுபாணாற்றுப்படையை எழுதியவர்
|
நல்லூர்
நத்தத்தனார்
|
508.
நெயதற் திணைக்குரிய நிலம்
|
கடலும்
கடல் சார்ந்த இடமும்
|
509.
அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
|
ஐய
வினா
|
500.
காவிய காலம் எனும் நூலை எழுதியவர்
|
வையாபுரிப்
பிள்ளை
|
511.
ஆள் - என்ன விகுதி?
|
பெண்பால்
வினைமுற்று
|
512.
வினையெச்சம் எது?
|
ஓடி
|
513.
கண்டேன் - இடம் குறிப்பிடுக.
|
தன்மை
|
514.
சேர சோழ பாண்டியர் - இலக்கணக் குறிப்பு தருக.
|
உம்மைத்தொகை
|
515.
கருங்கூந்தல் - இலக்கணக் குறிப்பு தருக.
|
பண்புத்
தொகை
|
516.
பால் குடித்தேன் - மறைந்திருக்கும் வேற்றுமை உருபு
|
இரண்டாம்
வேற்றுமை உருபு
|
517.
அவள் பாடினான் என்பது
|
வழு
|
518.
அவள் வருவாளா? - எவ்வகை வாக்கியம்?
|
வினா
வாக்கியம்
|
519.பணத்தைக்
கொடு - எவ்வகை வாக்கியம்?
|
கட்டளை
வாக்கியம்
|
520.
கரிய - என்ன வகை எச்சம்?
|
குறிப்புப்
பெயரெச்சம்
|
521.
கன்றுக்குட்டி வந்தாள் - எவ்வகை வழு?
|
திணை
வழு
|
522.
நாய் கத்தியது - எவ்வகை வழு?
|
மரபு
வழு
|
523.
வருவிருந்து - எவ்வகைத் தொகை?
|
வினைத்தொகை
|
524.
அகவன் மகளே! எவ்வகைத் தொடர்?
|
விளித்
தொடர்
|
525.
பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
|
பெயரெச்சம்
|
526.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - இத்தொடரில் பயனிலை எது?
|
இயற்றினார்
|
527.முல்லைத்
திணைக்குரிய பெரும்பொழுது
|
கார்
|
528.
தமிழ்ப்புலவர் சரித்திரம் எழுதியவர்
|
சுன்னாகம்
குமாரசாமிப் புலவர்
|
529.
பரமார்த்த குருவின் கதை எழுதியவர்
|
வீரமாமுனிவர்
|
530.
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
|
திருவாதவூர்
|
531.
அப்பர் பாடியது
|
4,5
மற்றும் ஆறாம் திருமுறைகள்
|
532.
தகடூரை ஆண்ட மன்னன்
|
அதியமான்
|
533.
மலைப்படுகடாம் இயற்றியவர்
|
பெருங்கவுசிகனார்
|
534.
பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்
|
இளஞ்சேரலிரும்பொறை
|
535.
கதரின் வெற்றி நாடகத்தை எழுதியவர்
|
கிருஷ்ணசாமிப்
பாவலர்
|
536.
முதற்குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவன்
|
கருணாகரத்
தொண்டைமான்
|
537.
பேயாழ்வார் பிறந்த ஊர்
|
மயிலை
|
538.
ஆண்டாளின் இயற்பெயர்
|
கோதை
|
539.
திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்
|
நீலன்
|
540.
யாழ் நூல் எழுதியவர்
|
விபுலானந்தர்
|
541.
விமரிசனக்கலை எனும் நூலை எழுதியவர்
|
க.நா.சுப்ரமணியன்
|
542.
செய்யுட்குரிய உறுப்புகளாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
|
34
|
543.
பத்தரை என்பது யாருடைய இயற்பெயர்
|
குண்டலகேசி
|
544.
பாடுகின்ற ஆண்மகனைக் குறிக்கும் திணை
|
பாடாண்
திணை
|
545.
கலிப்பாவுக்குரிய ஓசை
|
துள்ளல்
|
546.
முதலெழுத்து ஒன்றி வருவது
|
மோனை
|
547.
தொல்காப்பியர் குறிப்பிடும் அங்கத வகைகள்
|
இரண்டு
|
548.
வாதவூரார் என்பது யாருடைய இயற்பெயர்?
|
மாணிக்கவாசகர்
|
549.
இடையெழுத்து மிகுந்து வரும் வண்ணம்
|
இயைபு
வண்ணம்
|
550.
பெரியபுராணத்தில் நந்தனார் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்?
|
திருநாளைப்போவார்
நாயனார்
|
551.
நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
|
176
|
552.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் எனத்தொடங்கும் இலக்கியம்
|
கம்ப
ராமாயணம்
|
553.
பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர்
|
பெருங்குனறுர்க்கிழார்
|
554.
பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி
|
மூன்றாம்
பத்து
|
555.
அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர்
|
முத்துத்
தம்பிப்பிள்ளை
|
556.
பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்
|
குடியரசு
|
557.
மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர்
|
ஆ.சிவசுப்பிரமணியன்
|
558.
பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர்
|
தொ.பரமசிவன்
|
559.
பாலைத் திணைக்குரிய புறத்திணை
|
வாகை
|
560.
உழிஞை எதற்குரிய புறத்திணை?
|
மருதம்
|
561.
பொருநராற்றுப்படையின் ஆசிரியர்
|
முடத்தாமக்
கண்ணியார்
|
562.
முல்லைப் பாட்டை இயற்றியவர்
|
நப்பூதனார்
|
563.
அகநானூற்றின் முதல் நூற்றிருபது பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
|
களிற்றியானை
நிரை
|
564.
திணைமாலை நூற்றைம்பது நூலை எழுதியவர்
|
கணிமேதாவியார்
|
565.
நிஜ நாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
|
மு.ராமசாமி
|
566.
திரிகடுகம் எழுதியவர்
|
நல்லாதனார்
|
567.
தேடுடைய செவியன் விடையெறி என்று இறைவனைப் போற்றியவர்
|
அ.ஞானசம்பந்தர்
|
568.
திருக்கைலயாய ஞான உலா பாடியவர்
|
சேரமான்
பெருமான் நாயனார்
|
569.
திருவெண்காடர் எனப்படும் சித்தர்
|
பட்டினத்தார்
|
570.
யாப்பெருங்கலம் இயற்றியவர்
|
குணசாகரர்
|
571.
திருக்களிற்றுப்படியார் பாடியவர்
|
உய்யவந்த
தேவநாயனார்
|
572.
சைவசித்தாந்த சாத்திர நூல்கள்
|
14
|
573.
உமாபதி சிவாச்சாரியார் பாடிய சாத்திர நூல்களின் எண்ணிக்கை
|
8
|
574.
சிவஞான போதம் இயற்றியவர்
|
மெய்கண்டதேவர்
|
575.
முன்னை யிட்டதீ முப்புரத்திலே எனும் பாடலைப் பாடியவர்
|
பட்டினத்தார்
|
576.
திருக்குறள் வடிவில் எழுதப்பட்ட சாத்திர நூல்
|
திருவருட்பயன்
|
577.
சிவப்பிரகாசம் இயற்றியவர்
|
உமாபதி
சிவாச்சாரியார்
|
578.
இருபத்து நாலாயிரப்படி உரையெழுதியவர்
|
பெரியவாச்சான்
பிள்ளை
|
579.
திருவானைக்காவுலா எழுதியவர்
|
காளமேகப்புலவர்
|
580.
சேது புராணம் எழுதியவர்
|
நிரம்பவழகிய
தேசிகர்
|
581.
லிங்கபுராணம் இயற்றியவர்
|
அதிவீரராமபாண்டியர்
|
582.
திருப்புகழ் பாடியவர்
|
அருணகிரிநாதர்
|
583.
பிரபுலிங்க லீலை எழுதியவர்
|
சிவப்பிரகாசர்
|
584.
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி - இவ்வரி இடம்பெற்ற நூல்
|
முக்கூடற்பள்ளு
|
585.
எல்லப்ப நாவலர் எழுதிய புராணம்
|
அருணாச்சலப்
புராணம்
|
586.
அபிராமி அந்தாதி பாடியவர்
|
அபிராம
பட்டர்
|
587.
தொண்டை மண்டல சதகம் பாடியவர்
|
படிக்காசுப்
புலவர்
|
588.
திராவிடப் பிரகசிகை எனும் நூலை எழுதியவர்
|
சபாபதி
நாவலர்
|
589.
கைவல்ய நவநீதம் எழுதியவர்
|
தாண்டவ
மூர்த்தி
|
590.
உ.வே.சாமிநாதரின் ஆசிரியர்
|
மீனாட்சி
சுந்தரம்பிள்ளை
|
591.
நூற்றாண்டு அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்
|
மு.அருணாசலம்
|
592.
விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலை எழுதியவர்
|
ம.பொ.சிவஞானம்
|
593.
2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
|
சு.வெங்கடேசன்
|
594.
கருப்பு மலர்கள் எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
|
நா.காமராசன்
|
595.
என் சரித்திரம் எனும் நூலின் ஆசிரியர்
|
உ.வே.சாமிநாதய்யர்
|
596.
இலக்கியக்கலை எனும் நூலை எழுதியவர்
|
அ.ச.ஞானசம்பந்தன்
|
597.
பாற்கடல் எனும் சிறுகதையை எழுதியவர்
|
ல.ச.ராமாமிர்தம்
|
598.
ஒற்றை ரோஜா எனும் கதையை எழுதியவர்
|
கல்கி
|
599.
சல்லிக்கட்டு குறித்து சி.சு.செல்லப்பா எழுதிய நாவல்
|
வாடிவாசல்
|
600.
நாளை மற்றுமொரு நாளே எனும் நாவலை எழுதியவர்
|
ஜி.நாகராஜன்
|
No comments:
Post a Comment