Thursday 22 September 2016

TAMIL 1

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா

2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
18. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
19. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
20. இலக்கிய உதயம் நூலாசிரியர்               - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
30. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35. உட்கார்ந்து எதிரூன்றல் -  காஞ்சி
36. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37. உண்டாட்டு - கள்குடித்தல்
38. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41. உமைபாகர்  பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
46. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
51. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
52. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
53. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
54. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
55. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
56. உலகின் முதல் நாவல் – பாமெலா
57. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
58. உவமைக் கவிஞர்                    -சுரதா
59. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி
60. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
61. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
62. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
63. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
64. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
65. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
66. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
67. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
68. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
69. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
70. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
71. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
72. எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
73. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
74. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
75. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநானூறு,கலித்தொகை
76. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
77. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
78. எட்டுத்தொகைப்பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
79. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
80. எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
81. எயில் காத்தல் – நொச்சி
82. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
83. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
84. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
85. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
86. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
87. ஏழகம்  - ஆட்டுக்கிடாய்
88. ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்
89. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
90. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
91. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
92. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
93. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
94. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
95. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
96. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
97. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
98. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
99. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
100. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
1.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,30.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19.அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22.அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23.அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்   
25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26.அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் -  தழிஞ்சி
27.அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28.அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29.அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32.அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999
35.அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36.அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37.அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42.அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45.அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50.அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51.அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53.அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55.அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்         
56.அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்
57.அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59.அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
60.அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63.ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64.ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65.ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69.ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71.ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு
74.ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு       
76.ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் -  ஜெகசிற்பியன்
77.ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83. இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59
85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87. இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700
88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100.இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
1. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
2. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
3. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
4. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
5. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
6. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
7. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
8. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
9. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
10.ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
11.ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
12.ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
13.ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
14.ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
15. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
16. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
17. ஒரு நாள்  என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
18. ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
19. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
20. ஒருபிடி சோறு -  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
21. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
22. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
23. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
24. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
25. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
26. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
27. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
28. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
29.       ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
30.       ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
31.       கங்கை மைந்தன் – தருமன்
32.       கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
33.       கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
34.       கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
35.       கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 49
36.       கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 1850
37.       கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
38.       கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
39.       கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
40.       கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
41.       கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
42.       கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
43.       கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
44.       கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
45.       கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -  இராமவதாரம்
46.       கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
47.       கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
48.       கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
49.       கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
50.       கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
51.       கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
52.       கரந்தை - ஆநிரை மீட்டல்
53.       கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
54.       கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
55.       கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
56.       கருப்பு மலர்கள் ஆசிரியர் -  நா.காமராசன்
57.       கல்கியின் முதல் நாவல் - விமலா
58.       கலம்பக உறுப்புகள்  - 18
59.       கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
60.       கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
61.       கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
62.       கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
63.       கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
64.       கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
65.       கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
66.       கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
67.       கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
68.       கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
69.       கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
70.       கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
71.       கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
72.       கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
73.       கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
74.       கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
75.       கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
76.       கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
77.       கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
78.       கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
79.       கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
80.       கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
81.       கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
82.       கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
83.       கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
84.       கவிராஜன் கதையாசிரியர்    - வைரமுத்து
85.       கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
86.       கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
87.       கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                    
88.       கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
89.       கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
90.       கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
91.       காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
92.       காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
93.       காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
94.       காந்தியக் கவிஞர்                     -  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                     
95.       காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
96.       காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
97.       காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
98.       காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
99.       காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்                                                      
100.   காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
101.   கிரவுஞ்சம் என்பது – பறவை
102.   கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ -1750                                              
103.   கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
104.   கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
105.   குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
106.   குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
107.   குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
108.   குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
109.   குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
110.   குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
111.   குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
112.   குறிஞ்சிக் கிழவன் - முருகன்                                                                            
113.   குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி                                             
114.   குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
115.   குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
116.   குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
117.   குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
118.   குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
119.   குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
120.   குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
121.   குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
 – குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
122.   குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
123.   குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
124.   குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
125.   குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
126.   குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
127.   கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  - அடியார்க்கு நல்லார்
128.   கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
129.   கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
130.   கைவல்ய நவ நீதம் எழுதியவர்            - தாண்டவராயர்
131.   கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
132.   கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
133.   கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
134.   கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
135.   கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
136.   கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
137.   சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
138.   சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
139.   சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
140.   சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
141.   சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
142.   சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
143.   சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
144.   சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
145.   சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
146.   சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
147.   சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
148.   சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
149.   சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
150.   சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
151.   சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
152.   சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
153.   சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் -  நம்மாழ்வார்          
154.   சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
155.   சதுரகராதி ஆசிரியர் -  வீரமாமுனிவர்
156.   சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
157.   சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
158.   சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
159.   சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
160.   சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
161.   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
162.   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் -  மாயூரம் வேத நாயகர்
163.   சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
164.   சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
165.   சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
166.   சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
167.   சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
168.   சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
169.   சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
170.   சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
171.   சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
172.   சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
173.   சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
174.   சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
175.   சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
176.   சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
177.   சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
178.   சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
179.   சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
180.   சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
181.   சிறுமுதுக்குறைவி – கண்ணகி
182.   சின்ன சங்கரன் கதையாசிரியர்  - பாரதியார்
183.   சின்னூல் எனப்படுவது  -  நேமி நாதம்
184.   சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  - 1705
185.   சீகாழிக்கோவை எழுதியவர்    அருணாசலக் கவிராயர்
186.   சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
187.   சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
188.   சீறாப்புராணம் ஆசிரியர்  -  உமறுப்புலவர்
189.   சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
190.   சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்    மு.கதிரேசன் செட்டியார்
191.   சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
192.   சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
193.   சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
194.   சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
195.   சுரதாவின் இயற்பெயர்  -  இராசகோபாலன்
196.   சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
197.   சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
198.   சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
199.   சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  - மண்டல புருடர்
200.   செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
1.          செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
2.          செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
3.          செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
4.          செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
5.          செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
6.          சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
7.          சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
8.          சேயோன்  - முருகன்
9.          சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
10.       சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
11.       சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
12.       சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
13.       சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
14.       சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
15.       சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
16.       சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
17.       சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
18.       சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
19.       சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
20.       சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
21.       சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
22.       சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
23.       சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
24.       சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
25.       ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
26.       ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
27.       ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
28.       ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
29.       ஞானவெண்பாப் புலிப்பாவலர்     அப்துல் காதீர்
30.       டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
31.       டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
32.       தக்கயாகப் பரணி ஆசிரியர்    ஒட்டக்கூத்தர்
33.       தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
34.       தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
35.       தண்டி ஆசிரியர்  -  தண்டி
36.       தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை    35 அணிகள்
37.       தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
38.       தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
39.       தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
40.       தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
41.       தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
42.       தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
43.       தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
44.       தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
45.       தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
46.       தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
47.       தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
48.       தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
49.       தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
50.       தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
51.       தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
52.       தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
53.       தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
54.       தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
55.       தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
56.       தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
57.       தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
58.       தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
59.       தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
60.       தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
61.       தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
62.       தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
63.       தமிழ்த்தாத்தா - உ.வே.சா
64.       தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
65.       தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
66.       தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
67.       தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
68.       தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
69.       தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
70.       தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
71.       தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
72.       தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
73.       தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
74.       தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
75.       தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
76.       தமிழில் முதல் சதக இலக்கியம்    திருச்சதகம்
77.       தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
78.       தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -
 மாயூரம் வேத நாயகர்
79.       தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
80.       தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
81.       தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
82.       தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
83.       தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
84.       தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
85.       தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
86.       தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
87.       தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
88.       தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
89.       தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
90.       தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
91.       தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
92.       தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93.       தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
94.       தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95.       தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96.       தானைமறம் – தும்பை
97.       தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்    நா.காமராசன்
98.       தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99.       திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100.   திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
101.   திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
102.   திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
103.   திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
104.   திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
105.   திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
106.   திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
107.   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
108.   திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
109.   திராவிட வேதம் - திருவாய் மொழி
110.   திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
111.   திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
112.   திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
113.   திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
114.   திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
115.   திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
116.   திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
117.   திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
118.   திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
119.   திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
120.   திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
121.   திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
122.   திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
123.   திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
124.   திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
125.   திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
126.   திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
127.   திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
128.   திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
129.   திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
130.   திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
131.   திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
132.   திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
133.   திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
134.   திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
135.   திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
136.   திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
137.   திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
138.   திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
139.   திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
140.   திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
141.   திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
142.   திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
143.   திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
144.   திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
145.   திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
146.   திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
147.   திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
148.   திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
149.   திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
150.   திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
151.   திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
152.   திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
153.   திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
154.   திருவேரகம் –  சுவாமிமலை
155.   திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
156.   தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
157.   தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
158.   திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
159.   தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
160.   துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
161.   தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
162.   தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
163.   தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
164.   தென்னவன் பிரமராயனெனும்
165.   தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
166.   தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
167.   தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
168.   தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
169.   தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
170.   தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
171.   தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை
 – அதியமான்
172.   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
173.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
174.   தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
175.   தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
176.   தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
177.   தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
178.   தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
179.   தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
180.   தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
 – பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
181.   தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்
– சி.புன்னைவன நாத முதலியார் – 1922
182.   தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
183.   தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
184.   தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
185.   தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
186.   தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
 – பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்
187.   தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை
– அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
188.   தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
189.   தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
190.   தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
191.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
192.   தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
193.   தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
194.   தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்
 – எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
195.   தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்
-க.வெள்ளைவாரனார்
196.   தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
197.   தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
198.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
199.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
200.   தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்
  –கந்தியார்,வெள்ளியார்
201.   தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
202.   தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
203.   தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்
204.   தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை
 – சமதக்கினி
205.   தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்
206.   தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
207.   தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
208.   தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
209.   தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு
210.   தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
211.   நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
212.   நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
213.   நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
214.   நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
215.   நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
216.   நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
217.   நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
218.   நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி
219.   நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
220.   நமர்  - ஒற்றர்
221.   நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
222.   நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
 – நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
223.   நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
224.   நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
225.   நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
226.   நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
227.   நளவெண்பா காண்டங்கள் – 3
228.   நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
229.   நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
230.   நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
231.   நற்றிணை அடி வரையறை – 9 - 12
232.   நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
233.   நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
234.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
235.   வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
236.   நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400
237.   நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
238.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
239.   நற்றிணையின் பாவகை – அகவற்பா
240.   நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
241.   நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
242.   நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
243.   நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
244.   நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
245.   நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
246.   நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
247.   நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
248.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
249.   நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
250.   நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
251.   நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
252.   நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
253.   நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
254.   நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
255.   நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
256.   நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
257.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
258.   நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
259.   நாடகக் காப்பியம் -                 சிலப்பதிகாரம்
260.   நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
261.   நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
262.   நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
263.   நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
264.   நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
265.   நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
266.   நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
267.   நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
268.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை
269.   நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
270.   நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
271.   நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
272.   நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
273.   நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
274.   நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
275.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
276.   நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
277.   நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
278.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
279.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
280.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
281.   நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
282.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
283.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
284.   நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
285.   நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
286.   நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
287.   நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
288.   நெடுங்கடை  - வீட்டின் முன்
289.   நெடுந்தொகை  - அகநானூறு
290.   நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
291.   நெடுமொழி - தற்புகழ்ச்சி
292.   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
293.   நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
294.   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
295.   பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
296.   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                            
297.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
298.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
299.   பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
300.   பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
301.   பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
302.   பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
303.   பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
304.   பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
305.   பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
306.   பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
307.   பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
308.   பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
309.   பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
310.   பத்தாம் திருமுறை - திருமந்திரம்
311.   பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
312.   பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
313.   பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
314.   பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– ஜெ.வி.செல்லையா –இலங்கை
315.   பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
316.   பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
317.   பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
318.   பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
319.   பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
320.   பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து -  நான்காம் பத்து
321.   பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
322.   பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார் 
323.   பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
324.   பதிற்றுப் பத்து  திணை - பாடாண்திணை
325.   பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
– அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
326.   பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
 – கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
327.   பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
328.   பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
329.   பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
330.   பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
331.   பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
332.   பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
333.   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் - களவழி நாற்பது
334.   பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
335.   பரணி நூலின் உறுப்புக்கள்- 13
336.   பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
337.   பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
338.   பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
339.   பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
340.   பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
341.   பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
342.   பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
343.   பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
344.   பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
345.   பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
 - தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
346.   பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
347.   பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
348.   பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
349.   பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார் –
350.   பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
351.   பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
352.   பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
353.   பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
354.   பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
355.   பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
356.   பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
357.   பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
358.   பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
359.   பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
360.   பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
361.   பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
362.   பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
363.   பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
364.   பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
365.   பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
366.   பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
367.   பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
368.   பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்
– பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
369.   பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்
 – சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
370.   பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
371.   பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
372.   பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்                ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
373.   பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
374.   பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
375.   பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
376.   பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
377.   பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை  
378.   பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
379.   பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
380.   பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
381.   பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
382.   பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
383.   பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
384.   பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
385.   புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
386.   புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
387.   புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
388.   புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
389.   புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
390.   புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
391.   புராணங்கள் எண்ணிக்கை – 18
392.   புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  - மு.வரதராசன்
393.   புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
394.   புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
395.   புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
396.   புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
397.   புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
398.   புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
399.   புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
400.   புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
1.          புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
2.          புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
3.          புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
4.          புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
5.          புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
6.          புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
7.          புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
8.          புறப்பொருளின் பாவகை - வெண்பா
9.          புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
10.       புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்
11.       புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
12.       புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
13.       புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
14.       பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
15.       பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
16.       பெண்களின் பருவங்கள் – ஏழு
17.       பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
18.       பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
19.       பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
20.       பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
21.       பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்
22.       பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
23.       பெரியபுராணத்திற்கு மூல நூல்
 – திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
24.       பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
25.       பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
26.       பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
27.       பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
28.       பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
29.       பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
30.       பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
31.       பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
32.       பொருட்கலவை நூல் – பரிபாடல்
33.       பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
34.       பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
35.       பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
36.       போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
37.       போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
38.       பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
39.       பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
40.       மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
41.       மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
42.       மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
43.       மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
44.       மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
45.       மண நூல் – சீவக சிந்தாமணி
46.       மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
47.       மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
48.       மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
49.       மண்திணி ஞாலம்                    - பூமி
50.       மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
51.       மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
52.       மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
53.       மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
54.       மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
55.       மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
56.       மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
57.       மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
58.       மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
59.       மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
60.       மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
61.       மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
62.       மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
63.       மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
64.       மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
65.       மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
66.       மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
67.       மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
68.       மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
69.       மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
70.       மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
71.       மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
72.       மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
73.       மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
74.       மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க     
75.       மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
76.       மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
77.       மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
78.       மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
79.       மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
80.       மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
81.       மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
82.       மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
83.       மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
84.       மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
 – 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
85.       மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                            
86.       மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
87.       மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
88.       மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
89.       மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
90.       மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
91.       மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
92.       மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
93.       மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
94.       முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்
 – விசாகப் பெருமாள் ஐயர்
95.       முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
96.       முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,
கோ.கேசவன்,கே.முத்தையா
97.       முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
98.       முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,
கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
99.       முசு  – குரங்கு
100.   முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
101.   முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
102.   முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
103.   முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449
104.   முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89
105.   முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
106.   முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
107.   முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
108.   முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
109.   முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
110.   முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
111.   முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
112.   முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
113.   முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
114.   முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
115.   முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்
116.   முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
117.   முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
118.   முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
119.   முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
120.   முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
121.   முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
122.   முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
123.   முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
124.   மூதின் முல்லை – வாகை
125.   மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
126.   மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
127.   மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
128.   மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
 கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
129.   மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
130.   மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
131.   மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
132.   மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
133.   மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
134.   மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
135.   மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
136.   மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
137.   மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
138.   யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
139.   யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
140.   யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
141.   யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
142.   யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்
143.   யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
144.   யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
145.   யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
146.   யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
147.   ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
148.   ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
149.   ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
150.   ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை
151.   லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
152.   வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்
153.   வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
154.   வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
155.   வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
156.   வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
157.   வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவது – தழிஞ்சி
158.   வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
159.   வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
160.   வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
161.   வட்கார் மேல் செல்வது  - வஞ்சி
162.   வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
163.   வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
164.   வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
165.   வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
166.   வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
167.   வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்
168.   வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
169.   வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
170.   விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
171.   விரிச்சி - குறி கேட்டல்
172.   விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
173.   வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
174.   வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
175.   வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்
176.   வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
177.   வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
178.   வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
179.   வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
180.   வெட்சி -  நிறைகவர்தல்
181.   வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
182.   வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
183.   வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
184.   வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
185.   வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -  இரேனியஸ்
186.   வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
187.   வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
188.   வேய் - உளவு-ஒற்றாராய்தல்
189.   வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
190.   வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -  மருதம்
191.   வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
192.   ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
193.   ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
194.   ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
195.   ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
196.   கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
197.   அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
198.   மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
199.   பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
200.   பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்

No comments:

Post a Comment