எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்
சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்?-- அம்புஜத்தம்மாள்
தமிழ்ச்செய்யுட்கலம்பகம் – ஆசிரியர்-- ஜி.யு.போப்
மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தவர் ?-- தேவநேயபாவணர்
தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?-- பரிதிமாற்கலைஞர்
தமிழின் சிறப்பு என்ற நூலின் ஆசிரியர் யார்? தேவநேயபாவணர்
அதர் என்பதன் பொருள் என்ன?-- வழி
தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் ?-- தேவநேயபாவணர்
பொருள்
கூறுக
புற்கை-- புல்
தமிழ் மற்றும் தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக்கொண்டவர் யார் ?-- தேவநேயபாவணர்
அமர் என்பதன் பொருள்-- விருப்பம் , போர்
சேரநாடு வேழமுடைத்து ; பாண்டியநாடு முத்துடைத்து ; சோழநாடு சோறுடைத்து ; தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது யாருடைய வாக்கு ?-- ஒளவை
அந்நியனை
வெளியேற்று
மடை மிசை வல்சி மகவு-- மிசை
கணினி செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தவர்?-- LADY LAVVES
கூற்று
;1 தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர்
மறைமலையடிகள் ஆவார்
கூற்று
;2 இவர் முப்பத்தைந்து நூல்கள் இயற்றி
உள்ளார்
அணியிலக்கணம் பற்றி கூறும் நூல்கள் யாவை ? தண்டியலங்காரம், maranalangaram
மணவை
முஸ்தபா என்பவர் யார்?--
அறிவியல்
சார்ந்த துறைவாரியானகலைச்சொல் அகரமுதலிகளைத்
தொகுத்து
வெளியிட்டவர்
மீத்திறன் கணினியை உருவாக்க தற்போது எந்த இருநாடுகள் போட்டியிடுகின்றன?—அமெரிக்கா ,ஜப்பான்
அஞ்சலை அரக்க பார்விட் டந்திர மடைந்தா னன்றே என்ற வாக்கியம் பயின்று வந்துள்ள நூல் ? கம்பராமாயணம்
மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் ?-- பாரதிதாசன்
அந்நியனை
வெளியேற்று
சிறுபறை நீராடல் சிறுதேர் சிற்றில்-- நீராடல்
மருமக்கள்வழி மான்மியம் யாரால் இயற்றப்பட்டது ?-- கவிமணி
காவியப்பாவை நூலின் ஆசிரியர்?-- முடியரசன்
உமறுப்புலவர்
யாரை தம்நூலில் பல இடங்களில் நினைவு கூர்ந்துள்ளார்?
(அ) கடிகைமுத்துப்புலவர்
(ஆ) வள்ளல் சீதக்காதி
(இ) அபுல்காசிம்
(ஈ) பனுஅகமது மரைக்காயர்--- வள்ளல் சீதக்காதி
பேய்களின் தோற்றம் பற்றி கூறியவர் ?-- சயங்கொண்டார்
பொருள் கூறுக
கழுவு
துகளர் முழுக்க நெடிய கருணை பெருகு {சலதியே
}--- கடல்
தொண்டைநாட்டின் பொன்விளைந்த ஊர்-- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்
பொருள்
கூறுக
கலையும்
நிறையும் அறிவு முதிர முதிரு மதுர {நறவமே
}-- தேன்
கூற்று
;1 குமரகுருபரர் திருவைகுண்டதிலும்
காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி
உள்ளார்
கூற்று
;2 குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில்
நிகழ்வது அம்புலி பருவம்-- 1 மட்டும் சரி
எள்ளல், இளமை, அறியாமை, மடமை இவற்றை பற்றி கூறும் நூல் ? தொல்காப்பியம்
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ?-- தேவநேயபாவணர்
துரைராசு என்ற இயற்பெயர் கொண்ட கவி ?—முடியரசன்
தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் ? தேவநேயபாவணர்
துழாய் – பொருள்-- துளசி
வியா – பொருள்—பெரிய
நறவம் பொருள் கூறுக ?— தேன்
தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர்?--- கால்டுவெல்
கூத்தாட்டவைக் குழாத்தற்றே- வரும் நூல் ?-- குறள்
பொருள்
கூறுக
{தேட்டையிட} பாடுபவன்
கவிஞன் அல்லன்--- செல்வம்
சவலை பாடல்கள் என்பது ?-- முழுமைபெறாப் பாடல்கள்
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல்?-- மறைமலையடிகள்
கதரின் வெற்றியை தொடர்ந்து நடத்தப்பட்ட நாடகங்கள் பெயர்-- தேசபக்தி, தேசியக்கொடி
நாடகமேடை நினைவுகள் – ஆசிரியர்-- பம்மல் சம்மந்தனர்
தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்?—கதரின் வெற்றி
நொண்டி நாடகங்கள் தோன்றிய காலம்-- 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
நந்தனார் சரித்திரம் – ஆசிரியர்—கோபாலகிருஷ்ண பாதிரியார்
7ம் நூற்றாண்டின் மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல்?—மத்த விலாசம்
யார் ஆட்சி காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின—நாயக்க மன்னர்கள்
கூற்று
;1 வில்லி பாரதம் பத்துப் பருவம் கொண்டது
கூற்று
;2 கன்னபருவம் ஏழாம் பருவத்தில்
உள்ளது-- கூற்று ;1 சரி......கூற்று ;2 தவறு
(கன்னபருவம்-எட்டாம் பருவம் )
உடுக்கை இழந்தவன் கைபோல -இதன் மூலம் விளங்கும் உண்மை யாது ? இடுக்கண் களைவதாம் நட்பு
கூற்று
1: வள்ளுவன் தன்னைஉலகினுக்கே தந்து
வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு - எனக் கூறியவர் பாரதிதாசன்.
கூற்று
2: வள்ளுவனை பெற்றதால் பெற்றதே
புகழ்
வையகமே என்று புகழ்ந்தவர் பாரதி.
(அ) கூற்று 1
& 2 சரி, (ஆ)
கூற்று 1 சரி, 2 தவறு, (இ) கூற்று 1,2
தவறு.--- இ) கூற்று 1,2 தவறு
டம்பாச்சாரி விலாசம்?-- காசிவிஸ்வநாதர்
குகைசெய் யின்பெழக் கோலமிட்டொத்ததே- உவமையால் விளக்கப்பெறும் பொருள்-- தாய் மரியாள் குழந்தை இயேசுவை முத்தமிட்டது
நொண்டி நாடகங்கள் தோன்றிய ஆண்டு?-- 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர் யார் ? ஆறுமுக நாவலார்
குன்றக்குடி அடிகள் வழங்கியப் பட்டம்?-- கவியரசு
மெய்யீறு – என்றால்-- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக வருதல் எ.கா கல்+மரம்
பொருள்
கூறுக ;
ஊண்
?-- உணவு
GREEN PROOF—திருத்தபடாத அச்சுப்படி
அடைமொழியாய் குறிப்பு பொருளில் வருவது-- இரட்டைகிளவி
நாடகமேத்தும் நாடகக்கணிகை?—மாதவி
1.திருமூலர்
வாழ்ந்த காலம் ? 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி
2.வீரமாமுனிவர்
பிறந்த நாடு ?ஊர் ? .காஸ்திக்கிளியொன்
3.வீரமாமுனிவர் எந்த வயதில் தமிழகம்
வந்தார் ? 30-ம் வயது
4.மதங்கசூளாமணி
இயற்றியவர்? விபுலாந்தர்
5.1942 மதுரை-ல் நடைபெற்ற ஓளவையார் நாடகத்தில்
ஓளவையாராக நடித்தவர் ? .தி.க சண்முகனார்
ஜி. யூ போபின் தமயனார் பெயர்?— ஹென்றி
காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்-- வினைத்தொகை
வீரராகவரின் மகனை ஆதரித்தவர் யார் ?-- வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத்தரும் இணையத்தளம்? தமிழம்
பொய் சொல்ல மாணிக்கம் என்று அழைக்கப்படுபவர் யார் ?-- வ .சுப .மாணிக்கம்
வரகுணபாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர் -?-- புகழேந்தி புலவர்
எண்ணிலக்க கணினியைக் கண்டறிந்தவர்? ஹோவார்டு ஜக்சன்
பேரிலக்கியங்கள் உணர்த்தும் உறுதிப்பொருள்கள் யாவை—4—அறம்,பொருள்.இன்பம்.வீடு
கற்றவர்கள் மட்டும் அறிந்து கொள்ளும் சொல் ?-- திரிசொல்
இரட்டணை யில் பிறந்த அம்மையார்?-- அசலாம்பிகை அம்மையார்
அம்மாக்கண்ணுக்கு காந்தியடிகள் வைத்த பெயர்?-- லீலாவதி
சொற்பொருள் துறை நூல்கள் – எது-- நிகண்டுகள்
பாடநூலின் முன்னோடி யார்—g.u.போப்
பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடியைக் கொடுத்துப் பாரதியாரை பாடச்சொன்னவர் யார் ? காந்திமதிநாதன்
நளவெண்பாவில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ?-- 431
இலக்கிய வகையில் சொற்களின் வகைகள்?--- 4
ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேலுநாச்சியாருக்கு உதவி செய்தவர்?—ஹைதர் அலி
படங்கள் வந்த முதல் மற்றும் இரண்டாம் அகரமுதலிகள் யாருடையவை--- ராமநாதன் மற்றும் பாவணர்
சங்க அகராதியை வெளியிட்டவர் ?-- யாழ்ப்பாணம் கதிரைவேலனார்
நீலன் என்பவர் யார்? ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல்என்பது அவனது முழுப்பெயர்.ஸ்காட்லாந்தில் 1810ஆண்டு பிறந்தான். தமிழகத்தில்இவனை ‘நீலன்’ என்று ஆத்திரத்துடன்அழைத்தனர
6.பெருமை
+ஆசிரியர் = பேராசிரியர்
7.நிழல்
+பாவை = நிழற்பாவை
8.சித்திரை வந்தாள் =ஆகுபெயர் ? காலவகு பெயர்
9.குயில்கள் கூவியது =வழு ? எண் வழு
10.''அரம்போலும் கூர்மைய ரேனும்'' குறளில் யாரை குறிக்கும் உவமை உள்ளது ? அறிவுடையவர்
சங்க அகராதியில் பின்பற்றப்பட்ட மரபுகள் யாவை ?— சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைத்தல்
தமிழ்பேரகராதி?-- சதுரகராதி
கணினி உருவாக முதல் படிவமாக இருந்தது?—மணிச்சட்டம்
அகரமுதலி தோன்ற திருப்புமுனையாக அமைந்த நூல்—அகராதி நிகண்டு
தமிழ்-தமிழ் அகராதி?-- Levi Spaltis
புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்ற நூலின் ஆசிரியர் ?—கலிலியோ
20ம் நூற்றாண்டுத்தமிழ் அகராதி?-- சென்னை பல்கலைக்கழக அகராதி
போர்த்துகீசிய-லத்தீன் அகராதியை உருவாக்கியவர்--- வீரமாமுனிவர்
ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர்—அசலாம்பிகை அம்மாள்
பிரித்து
எழுதுக
தென்னாடு--
தெற்கு+நாடு
சச்சிதானந்தன் தமிழ் பசிக்கு என்ன வேண்டுமென்று கேட்கிறார்—கம்பன் கவி,நல்ல தமிழ் நூல்கள்
பிரித்து
எழுதுக
அமுதகிரணம்--
அமுதம்+கிரணம்
அண்டத்தின் மையம் பூமியன்று என்று கூறியவர் ?—அரிஸ்டாடல்
தமிழ்ச்சொல்லகராதி?—கதிரைவேலனார்
பொருள் தருக
கலாபம் – தோகை
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்?—பாரதிதாசன்
நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறியவர்கள் ?-- கோபர்நிகஸ்
அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நூல்?-- அகராதி நிகண்டு
சென்னை (எழும்பூர்) அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு?-- 1851
சதுரகராதி வெளிவந்த ஆண்டு?-- 1732
பொய்யாமொழியார் – யார்—திருவள்ளுவர்
இனியவை நாற்பது தோன்றிய காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியம் எது?-- 2 ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்கள்
மன்னிப்பு எம்மொழிச் சொல்—உருது
பாரதிதாசன் தலைமுறை கவிணர்களுள் முத்தவர்?—முடியரசன்
மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல் ?—சீவகசிந்தாமணி
குற்றியலுகரம்- உகரம் மாத்திரை அளவு என்ன—1 மாத்திரை
பேரகராதி பிரிக்க—பெருமை + அகராதி
விடுதலைக்கவி- யார்—பாரதியார்
சூடாமணிநிகண்டு இயற்றியவர்?--- மண்டல புருடர்
பலகணி என்பது?-- சன்னல்
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு?-- மஞ்சுவிரட்டு
கூற்று
1:கோதை நாயகி அம்மாள், ருக்மணி லட்சுமிபதி ஆகியோரோடு நட்பு
கொண்டு போராடியவர்- அஞ்சலையம்மாள்.
கூற்று
2: சிறையில் இருந்தபோதும் தான் கற்ற
மொழிகளை பிறருக்கு கற்று கொடுதவர் - அம்புஜத்தம்மாள்.
(அ) கூற்று 1
& 2 சரி, (ஆ)
கூற்று 2 சரி, 1 தவறு, (இ) கூற்று 1,2
தவறு.-- (ஆ) கூற்று 2 சரி, 1 தவறு,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - குறளின் சிறப்பு யாது—அறம்,பொருள்,இன்பம் என்ற 3 பாலும் தப்பாமல் வந்த குறள்
பஞ்சகவ்வியம் என்பது-- saanam, komayam, paal, thayir, ney
சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர்?—பாரதியார்
மதுரையில் திருமலைநாயக்கர் கட்டிய மண்டபம்?—திருமலை நாயக்கர் மஹால்
சங்கரதாஸ்வாமிகள்
ஏற்று நடித்த வேடங்கள்?-- எமன்
ராவணன்
இரணியன்
திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் ? திருக்குறள்
நவில்தோறும் நூல் நயம் - உணர்த்துவது ?-- நல்லநூல்கள் கற்ககற்க இன்பம் தரும்
கொப்பத்துப் போரில் 1000யானைகளை வென்றவன்?- ராஜேந்திரன்
மலர்களின் பருவம் எத்தனை? – 7-- அரும்பு , மொட்டு, முகை,மலர்,அலர், வீ,செம்மல்
உலகம் தட்டை இல்லை என்று கூறியவர்? நிகோலஸ் கிரப்ஸ்
கேட்டதெல்லாம்
வழங்கும் மரம் ?
மரகதமரம்
கற்பகமரம்
செண்பகமரம்
புளியமரம்---
கற்பகமரம்
மூத்த பள்ளி மூக்கூடல் இளைய பள்ளி-? மருதூர்
பிரபந்தம்- பொருள் தருக—நன்கு கட்டப்பட்டது
வலவன் என்னும் சொல்லின் பொருள்?-- pilot
"நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்" என்னும் வாக்கியம் எதில் இடம் பெற்றுள்ளது ?-- தொல்காப்பியம்
அண்டை வீட்டறையிலே நடப்பதை யார் பார்ப்பார்கள் என பாரதிதாசன் கூறுகிறார்-- பெண்கள்
நளவெண்பாவில் உள்ள காண்டம் மற்றும் வெண்பாக்கள்? -- 3, 431
பொருள்
கூறுக
கடை-- இழிவு
வறுவல் தின்றான் என்பது?-- தொழிலாகுபெயர்
பெயர்ச்சொல்லை கருத்தாவாக மாற்றுவது? 3ம் வேற்றுமை
கூற்று
1: காவடிசிந்து பாடியவர் - அண்ணாமலை
செட்டியார்.
கூற்று
2: விவேக சிந்தாமணியை பல புலவர்கள்
இயற்றினர்.
(அ) கூற்று 1
& 2 சரி, (ஆ)
கூற்று 2 சரி, 1 தவறு, (இ) கூற்று 1,2
தவறு.--
(ஆ) கூற்று 2 சரி, 1 தவறு
பருதிபுரி ?-- -வைதீஸ்வரன் கோயில்
பொருள்
கூறுக
தான்
அதைச் {சம்பு} விங்கனி
என்று-- நாவல் பழம்
அசலாம்பிகை அம்மையாரின் படைப்புகள்?
குழந்தை சுவாமிகள் ,திலகர் புராணம்,ஆத்திசூடி வெண்பா
No comments:
Post a Comment