51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
52. கரந்தை - ஆநிரை மீட்டல்
53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
57. கல்கியின் முதல் நாவல் - விமலா
58. கலம்பக உறுப்புகள் - 18
59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
52. கரந்தை - ஆநிரை மீட்டல்
53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
57. கல்கியின் முதல் நாவல் - விமலா
58. கலம்பக உறுப்புகள் - 18
59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
No comments:
Post a Comment