Tuesday 5 May 2015

வாழ்க்கை

 நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......
.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

தோல்விகள் என்னை துரத்த..
வெற்றிகள் நோக்கி நான் ஒட...
களத்தில் நிற்கின்றேன்
நம்பிக்கையாக...

நீ செல்லும் வழியை சீர் செய்
அது பிறருக்கு நல்வழியா ஆகட்டும்

No comments:

Post a Comment