Thursday 24 September 2015

போராட மதியையும்

போராட மதியையும்
பொறுமைக்கு விதியையும்
கடைபிடி ...

பாரேஉனை வதைத்தாலும் - உன்
பக்குவம் உன்னை பாதுகாக்கும் ...


காதல் வந்ததும் கண்ணுக்குள் ஆயிரம் நிலவு விளையாடலாம்...ஆனால் உண்மையில் நம் நினைவில் இருக்க வேண்டியது அம்மா என்ற ஒரு சந்திரனும் அப்பா என்ற சூரியனும்தன்...அவர்களை மறந்தால் கண்களை இழக்கவும் நேரிடலாம்...

நல்ல விதை விதைத்தால் தான்,
செடி நன்றாக வளர்ந்து,
நல்ல பலனை கொடுக்கும்...

அதுபோல நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான், வாழ்க்கை பிரகாசிக்கும்!

No comments:

Post a Comment