Thursday 24 September 2015

குழப்பம் இன்றி படித்திட ஒரு பயனுள்ள தொகுப்பு...!

குழப்பம் இன்றி படித்திட ஒரு பயனுள்ள தொகுப்பு...!

குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்

உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் – சுரதா
மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.

சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் – அனுமன்

பாவலர் மணி – வாணிதாசன்
பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை

சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்

தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின்

பெர்னாட்ஷா – மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

குருகைக்காவலன் – நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்

நற்றமிழ் புலவர் – நக்கீரர்
பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்

தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்

ஆசுகவி – காளமேகப்புலவர்
திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி –அருணகிரிநாதர்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்

கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருவாமுரார் – திருநாவுக்கரசர்
திருநாவலூரார் – சுந்தரர்
திருவதவூரார் – மாணிக்க வாசகர்.

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

No comments:

Post a Comment