Sunday 10 July 2016

நாளை நமதே.......

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை !!.


வெற்றியே இறுதியானதல்ல...
தோல்வியே முடிவானதல்ல....
மனம் தளர வேண்டாம்.......
நாளை நமதே.......

நாம் வாழும் இந்த நொடி கூட நிஜம் கிடையாது. நாலை என்பது படைத்தவனிடம் உள்ளது. எனினும் நம்பிக்கையுடன் வாழ கற்போம். நல்லதை மட்டுமே நமக்கும் பிறருக்கும் நாடுவோம்

" iF YOU LIKE THE FLOWER , YOU WILL PLUCK IT
IF YOU LOVE THE FLOWER , YOU WILL POUR WATER "

No comments:

Post a Comment