Thursday 19 March 2015

கலங்காதிரு மனமே

கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!'

உங்கள் கனவு நினைவாக கடுமையாக உழைக்க வேண்டும் இல்லாவிடில் உங்கள் நினைவு கனவாகிவிடும்

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்....

No comments:

Post a Comment