Monday 17 March 2014

தமிழ் அறிஞர்களும் தொண்டும்.....

தமிழ் அறிஞர்களும் தொண்டும்.....
மகாகவி பாரதி
*எட்டயபுரத்து சமஸ்தான புலவர்கள் பாரதி என பட்டமளித்தனர்
*ஷெல்லிதாசன் என தன்னை அழைத்துக்கொண்டார்
*புனைப்பெயர்கள்-காளிதாசன்,சக்திதாசன்,நித்திய தீரர்
*தம் பூணூலை கனகலிங்கம் என்ற திராவிடருக்கு அளித்தவர்
*புதுக்கவிதைக்கு முன்னோடி
*இவருக்கு முன்னோடி வால்ட் விட்மன்
*கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்
*1905-ல் சக்கரவர்த்தினி இதழ் தொடங்கினார்
*சுதேச மித்ரன் இதழின் துணை ஆசிரியர்
*இந்தியா இதழின் ஆசிரியர்
*சென்னை ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்
*நிவேதா தேவியை சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
*பாலபாரதி என்ற ஆங்கில இதழை நடத்தினர்
---தொடரும்...

பாரதிதாசன்....

*16வயதில் புதுவை அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்
*1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்
*பாரதியின் கட்டளைக்கு இணங்க படியது எங்கு காணினும் சக்தியடா பாடல்
*இவர் நடத்திய இதழ்-குயில்
*இவர் உரை எழுதிய நூல்-திருக்குறள்
*கற்ற பெண்களின் சிறப்பை கூறும் நூல்-குடும்பவிளக்கு
*கல்லாத பெண்களின் இழிவை கூறும் நூல்-இருண்ட வீடு
*பில்கணியத்தின் தழுவல் புரட்சி காப்பியம்
டெல்லி சுல்தானிய வம்சங்கள்...
*அடிமை- கிபி 1206-1290
*கில்ஜி-கிபி 1290-1320
குறுகிய கால வம்சம்
*துக்ளக்-கி.பி 1320-1413
நீண்ட கால வம்சம்

*சையது -1414-1451
*லோடி-1451-1526

இந்திய ஆறுகள்-பிறப்பிடம்

*சிந்து-கைலாஷ் மலை தொடர்
*கங்கை-அலக்நந்தா
*யாமுனை-யமுனோத்ரி
*பிரம்மபுத்ரா-சமாயுங்
*காவிரி-குடகுமலை
*கோதாவரி-நாசிக் குன்று
*கிருஷ்ணா-மகாபலேஸ்வர்
*நர்மதை-அமர்கண்ட்
*தபதி-பச்மாரி மலை
*கோமதி-இமயமலை
*காக்ரா-சிவாலிக்
*மகாநதி-சாத்பூரா மலை
*வைகை,பெரியாறு-ஏலகிரி
*தாமிரபரணி-அகத்தியர் மலை
**அடிமை வம்ச சுல்தான்கள் கால வரிசை
*குத்பைதின் ஐபக்
*ஆரம் பக் ஷ்
*இல்துமிஷ்
*ருக்னுதீன்
*ரஷியா ( பெண் )
*பஹ்ரம் ஷா
* அலாவுதீன் ஷா
*நசுரூதின்
*பால்பன்
*கைக்குபாத்
*கைமூர்ஸ்
தொடரும்...

No comments:

Post a Comment