Thursday 13 March 2014

அறிவுத் தகவல்கள்!

அறிவுத் தகவல்கள்!

* ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள்‘Little Boy,’ ‘Fat man’.

* பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்,‘Be prepared’.
Couch Potato’:எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

* எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்:இக்லூ.

* கங்காருக் குட்டியை‘Joey’என்பர்.

* ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

* ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

* ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின்மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

* முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

* ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம்தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.

* பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.

* கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியதுCapybara.

* ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

No comments:

Post a Comment