Sunday 10 April 2016

எதிர்த்து நில்...

எதிர்த்து நில்...

துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.


இது உலகத்தின் நீதி ...

உலகத்தையே வெல்லும் சக்தி
உனக்குள்ளே இருந்தாலும் ...
நீ வெல்லும்வரை
இந்த உலகமுன்னை
வேடிக்கையாக்கூட பார்க்காது ...
அதேநீ வென்றுவிட்டால்
கோமளியாக இருந்தால்கூட
கடவுளாகப் பாவிக்கும் ...

No comments:

Post a Comment