Sunday 10 April 2016

கேட்பது

மனிதன் சொல்ல இறைவன் கேட்பது - திருவாசகம்.

இறைவன் சொல்ல மனிதன் கேட்பது - கீதை.

மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்.

அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது - திருவருட்பா.

ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்.

மகன் சொல்ல மகேசன் கேட்பது - பிரணவம்.

No comments:

Post a Comment