மனிதன் சொல்ல இறைவன் கேட்பது - திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது - கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்.
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது - திருவருட்பா.
ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது - பிரணவம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது - கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்.
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது - திருவருட்பா.
ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது - பிரணவம்.
No comments:
Post a Comment