Friday 21 August 2015

எனக்குப் பிடித்த ஐன்ஸ்டீனின் வரிகள்!

எனக்குப் பிடித்த ஐன்ஸ்டீனின் வரிகள்!

பலவீனமானவர்கள் பழிவாங்குவார்கள்!
வலிமையானவர்கள் மன்னிப்பார்கள்!
அறிவாளிகள் புறந்தள்ளுவார்கள்!

எளிமையாக விளக்கத்தெரியவில்லை என்றால் நீங்கள் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்!

மீனின் திறமையை அதன் மரம் ஏறும் திறனை வைத்தா முடிவு செய்வது



எண்ணியதை அடையாமல்
இனிநானு ஓய்வதில்லை ...
கடலேழு வற்றினாலும்
இவன்தேடல் தோய்வதில்லை ...

விரையில்நான் வெல்லப்போறேன்
அதுமட்டும் நிச்சயம் ...
இதுஎந்தன் தமிழ்மீது
இவன்செய்த சத்தியம் ..

மரணமும் வெட்க்கப்படவேண்டும் ! உலகறிந்த மனிதனை விழுங்கிவிட்டோமென்று    





No comments:

Post a Comment