சிறுபொழுது ஒரு நிலத்தின் முக்கியமான த்னமையாக இருக்கும்,குறிஞ்சி நிலத்து மக்கள் அதிக வேலை செய்யும் நேரம் அதாவது விலங்குகளை வேட்டையாடுதல்,காதலன் காதலி புணர்ச்சி நடைபெறுவது யாமம்,முல்லை நிலத்தில் தலைவியை பிரிந்து சென்ற தலைவன் தலைவியை சந்திப்பது மாலை,மருத நிலத்து மக்கள் விவசாய வேலைக்கு செல்வது வைகறை,நெய்தல் நிலத்து மக்கள் மீன்பிடிக்க செல்வது எற்பாடு,பாலை நிலத்து மக்கள் வழிப்பறி செய்வது நண்பகல்
World Is Not A "Parking Area" to take rest.
It is A Racing Track.
So Keep On Moving.
No Matter When & Where You Start.
But Reach Your Goal & Make A New Record.
நீ திரும்பி பார்த்தால் நான் அழுவேன் என்று திரும்பாமல் செல்லும் என் தாய்க்கு தெரியும்...
அதற்கான காரணம்
நாளை என்னை இந்த உலகமே திரும்பி பார்ப்பதற்காகவே என்று!
அம்மா இன்று என் காலை பிடித்து நீ இருக்கையில் வருத்தப்பட்டேன்
ஆனால் நாளை சாதித்து அனைவரும் உலகமே என்னை பாராட்டும் போது
என் அன்னை இவள் என்று உன் காலில் விழுந்து கண்ணீர் துடைப்பேன்...
http://news.vikatan.com/article.php?module=news&aid=27878
அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை,
முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் சந்தோசப்படுத்துவோம்...
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.maalaimalar.com/2014/05/17044207/from-Tea-vendor-to-PM-seat-lif.html
பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலை நிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன.
http://thannambikkai.org/2003/09/01/4338/
http://thannambikkai.org/2003/08/01/3999/
http://thannambikkai.org/2004/01/01/3967/
World Is Not A "Parking Area" to take rest.
It is A Racing Track.
So Keep On Moving.
No Matter When & Where You Start.
But Reach Your Goal & Make A New Record.
நீ திரும்பி பார்த்தால் நான் அழுவேன் என்று திரும்பாமல் செல்லும் என் தாய்க்கு தெரியும்...
அதற்கான காரணம்
நாளை என்னை இந்த உலகமே திரும்பி பார்ப்பதற்காகவே என்று!
அம்மா இன்று என் காலை பிடித்து நீ இருக்கையில் வருத்தப்பட்டேன்
ஆனால் நாளை சாதித்து அனைவரும் உலகமே என்னை பாராட்டும் போது
என் அன்னை இவள் என்று உன் காலில் விழுந்து கண்ணீர் துடைப்பேன்...
http://news.vikatan.com/article.php?module=news&aid=27878
அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை,
முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் சந்தோசப்படுத்துவோம்...
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.maalaimalar.com/2014/05/17044207/from-Tea-vendor-to-PM-seat-lif.html
பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலை நிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன.
http://thannambikkai.org/2003/09/01/4338/
http://thannambikkai.org/2003/08/01/3999/
http://thannambikkai.org/2004/01/01/3967/
No comments:
Post a Comment