Tuesday 27 December 2016

வழக்கு..

 1.சங்கிரி பிரசாத் வழக்கு: 1951
அடிப்படை உரிமைகளை திருத்தம் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என தீர்ப்பு.

2.சஜன் சிங் வழக்கு: 1965 அடிப்படை உரிமைகளை எடுத்துக் கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு என தீர்ப்பு.

3. கோலக் நாத் வழக்கு : 1967 அடிப்படை உரிமைகளை திருத்தம் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று அதிரடி தீர்ப்பு.

4.கேசவ நந்த பாரதி வழக்கு:1973
அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பை( Basic structure of the Constitution) மாற்றாமல் அடிப்படை உரிமைகளில் நாடாளுமன்றம் மாற்றம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

5.மினர்வா மில் வழக்கு : 1980
அடிப்படை உரிமைகளும் ,
வழிகாட்டு விதிகளும் சமமான முக்கியத்துவம் உடையவை.

இவற்றை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்ல உச்சநீதி மன்றத்தின் நீதிப்புனராய்வு
(Judicial Review) அதிகாரத்தை சட்டத் திருத்தத்தின் மூலம் எக்காரணம் கொண்டும் பறிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பே இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

No comments:

Post a Comment