வினா
|
விடை
|
|||
1
|
நாற்கவிராச
நம்பி எழுதிய நூல்?
|
அகப்பொருள்
|
||
2
|
மயிலுக்குப்
போர்வை ஈந்த வள்ளல்?
|
பேகன்
|
||
3
|
முற்றியலுகரத்தில்
முடியும் எண்?
|
7
|
||
4
|
பத்துப்பாட்டு
நூல்களில் அளவில் சிறியது?
|
முல்லைப்
பாட்டு
|
||
5
|
எழுவாய்
தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________
எனப்படும்?
|
தன்வினை
|
||
6
|
பொருள்பட
சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
|
யாதும்
ஊரே யாவரும் கேளீர்
|
||
7
|
”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள
அணி யாது?
|
உவமையணி
|
||
8
|
”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
|
திருமூலர்
|
||
9
|
”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி
வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
|
தேசிக
விநாயகம் பிள்ளை
|
||
10
|
வேற்றுமைப்
புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________
ஆக
மாறும்?
|
”ட” கர மெய்
|
||
11
|
செய்யுளில்
முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி
வருவது?
|
மோனை
|
||
12
|
”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
|
சத்திமுத்தப்
புலவர்
|
||
13
|
”நாள்” எனும் வாய்ப்பாட்டின்
இலக்கணம்?
|
நேர்
|
||
14
|
வெண்பா
எத்தனை வகைப்படும்?
|
5
|
||
15
|
அடியின்
வகை?
|
5
|
||
16
|
வஞ்சிப்பாவின்
ஓசை?
|
தூங்கலோசை
|
||
17
|
இயல்பு
வழக்கு எத்தனை வகைப்படும்?
|
3
|
||
18
|
இலக்கண
முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
|
இலக்கணப்போலி
|
||
19
|
சான்றோர்
அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?
|
இடக்கரடக்கல்
|
||
20
|
வலிமிகுந்த
சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
|
பலாச்சுளை
|
||
21
|
வினா
|
விடை
|
||
22
|
”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
|
நக்கீரர்
|
||
23
|
அகத்தியர்
சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா?
தவறா?
|
சரி
|
||
24
|
தைத்
திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
|
பொங்கல்
|
||
25
|
பரணர்
எம்மன்னனின் சம காலத்தவர்?
|
கரிகாலன்
|
||
26
|
பொய்கையார்
இயற்றிய இலக்கியம்?
|
களவழி
நாற்பது
|
||
27
|
வாகைப்
பரந்தலை போரை நடத்திய மன்னன்?
|
கரிகாலன்
|
||
28
|
முதல்
சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
|
காய்ச்சின
வழுதி
|
||
29
|
பல்யானை
செங்குட்டுவன் தந்தை?
|
உதயஞ்சேரலாதன்
|
||
30
|
கரூரைத்
தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
|
இரும்பொறை
பிரிவு
|
||
31
|
தகடூரை
ஆண்ட அதியமானை வென்ற சேரன்?
|
பெருஞ்சேரல்
இரும்பொறை
|
||
32
|
கரிகாலனைப்
பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
|
வெண்ணிப்
போர்
|
||
33
|
திருமாவளவன்
என்ற பெயர் கொண்ட சோழன்
|
கரிகாலன்
|
||
34
|
கோச்செங்கெணன்
என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?
|
களவழி
நாற்பது
|
||
35
|
கோவூர்கிழார்
எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
|
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
|
||
36
|
கொல்லிமலை
ஆண்ட சிற்றரசர்?
|
ஓரி
|
||
37
|
”ஆய்” என்ற மன்னர் ஆட்சி
புரிந்த மலை?
|
பொதிகை
மலை
|
||
38
|
பரம்பு
மலையை ஆண்ட மன்னர்?
|
பாரி
|
||
39
|
திருக்கோவிலூர்
பகுதியை ஆண்ட மன்னன்?
|
காரி
|
||
40
|
இனிமைத்
தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
|
பாரதிதாசன்
|
||
41
|
”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
|
உரிச்சொல்
|
||
42
|
வினா
|
விடை
|
||
43
|
மயொங்கொலி
எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
8
|
||
44
|
”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள
இலக்கணம்?
|
முற்றெச்சம்
|
||
45
|
”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
|
அழ.
வள்ளியப்பா
|
||
46
|
”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
|
நன்னெறி
|
||
47
|
”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில்
சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
|
இரட்டைக்கிளவி
|
||
48
|
”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
|
பாரதியார்
|
||
49
|
”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
|
பாரதிதாசன்
|
||
50
|
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
|
கவிமணி
|
||
51
|
”மறவன்” எனும் சொல்லின் பொருள்?
|
வீரன்
|
||
52
|
”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
|
அவ்வையார்
|
||
53
|
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
|
திருவள்ளுவர்
|
||
54
|
தமிழைப்
போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
|
லத்தீன்
|
||
55
|
”பிச்சி” என்னும் சொல்லின்
பொருள்?
|
முல்லை
|
||
56
|
மயிலுக்குப்
போர்வை ஈந்த வள்ளல்?
|
பேகன்
|
||
57
|
இடைச்சங்கம்
இருந்த இடம்?
|
கபாட
புரம்
|
||
58
|
”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
|
அகிலன்
|
||
59
|
”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
|
பரஞ்சோதி
முனிவர்
|
||
60
|
”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
|
திரு.வி.க.
|
||
61
|
”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
|
பாரதியார்
|
||
62
|
இந்திய
விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்?
|
நாமக்கல்
கவிஞர்
|
||
63
|
வினா
|
விடை
|
||
64
|
"ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல்
எது?
|
பசு
|
||
65
|
இசையை
வெளிப்படுத்தும் சொல் எது?
|
பாடு
|
||
66
|
”கட கட” என்பது?
|
இரட்டைக்கிளவி
|
||
67
|
”முகமை” என்பதன் பொருள் என்ன?
|
கிடங்கு
|
||
68
|
திடீரென
வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
|
தோப்பு
|
||
69
|
”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச்
செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
|
அழ.
வள்ளியப்பா
|
||
70
|
”மாரிக் காலம்”
என்றால்
என்ன?
|
மழைக்காலம்
|
||
71
|
அ___ல் எங்கே போகிறது?
|
ணி
|
||
72
|
இ___ ___ ர். பூர்த்தி செய்க?
|
ள, நீ
|
||
73
|
பணிப்பென்
என்பதன் பொருள் என்ன?
|
வேலைக்காரி
|
||
74
|
சரஸ்வதிக்கு
கோயில் உள்ள இடம்?
|
கூத்தனூர்
|
||
75
|
இராமாயணத்தில்
விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
|
பரசுராமன்
|
||
76
|
ராகங்கள்
மொத்தம் எத்தனை?
|
16
|
||
77
|
மகாபாரதத்தில்
கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
|
கோவர்த்தன
மலை
|
||
78
|
செம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
|
2008
|
||
79
|
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
|
தமிழ்
|
||
80
|
மூதுரையை
இயற்றியவர் யார்?
|
அவ்வையார்
|
||
81
|
யாருக்கு
செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
|
நல்லவர்
|
||
82
|
”மூதுரை”-இயற்றியவர்?
|
அவ்வையார்
|
||
83
|
”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
|
பாரதிதாசன்
|
||
84
|
வினா
|
விடை
|
||
85
|
"திருக்குறள்”-இயற்றியவர்?
|
திருவள்ளுவர்
|
||
86
|
”நறுந்தொகை”-இயற்றியவர்?
|
அதிவீரராம
பாண்டியன்
|
||
87
|
காலையில்
__________ நன்று?
|
படித்தல்
|
||
88
|
மாலையில்
_____________ சிறந்த உடற்பயிற்சி?
|
விளையாடுதல்
|
||
89
|
தமிழன்
மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.
|
உயிர்
|
||
90
|
வெற்றி
வேற்கையை இயற்றியவர் யார்?
|
அதிவீரராம
பாண்டியன்
|
||
91
|
பிறரிடம்
தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
|
தானம்
|
||
92
|
பொம்மைகளைக்
கண்டு மயங்காத ____________ உண்டோ?
|
குழந்தைகள்
|
||
93
|
அறிவியல்
பாடங்களைப் படித்தால் அறிவு _________?
|
வளரும்
|
||
94
|
வேளாண்மையில்
___________ முறைகளைப் புகித்திட
வேண்டும்?
|
இயற்கை
|
||
95
|
தந்கத்தின்
விலை _______ கொண்டிருக்கிறது?
|
ஏறி
|
||
96
|
சொற்கள்
எத்தனை வகைப்படும்?
|
4
|
||
97
|
காலத்தைக்
காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
|
வினைச்
சொல்
|
||
98
|
காலம்
எத்தனை வகைப்படும்?
|
3
|
||
99
|
”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
|
இறந்த
காலம்
|
||
100
|
”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
|
கவிமணி
தேசிக விநாயகம்
|
||
101
|
நன்செய்யும்
____________ நாட்டுக்கு அழகு?
|
புன்செய்
|
||
102
|
இரவு
_______ பாராது உழைத்தால்
முன்னேறலாம்.
|
பகல்
|
||
103
|
மாணவர்களில்
பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச்
செல்லவில்லை.
|
சிலர்
|
||
104
|
செஞ்சிக்
கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
|
விழுப்புரம்
|
||
105
|
வினா
|
விடை
|
||
106
|
திருக்குறளின்
சிறப்புப் பெயர்கள்?
|
உலகப்பொதுமறை
தெய்வநூல் முப்பால் உத்திரவேதம் பொய்யாமொழி வள்ளுவப்பயன் |
||
107
|
சிலப்பதிகாரத்தின்
சிறப்புப் பெயர்கள்?
|
குடிமக்கள்
காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் முதல் காப்பியம் தேசியக் காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் சமுதாயக் காப்பியம் |
||
108
|
சீவக
சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
|
மணநூல்
முக்தி நூல் |
||
109
|
அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
|
நெடுந்தொகை
|
||
110
|
பெரிய
புராணத்தின் சிறப்புப் பெயர்?
|
திருத்தொண்டர்
புராணம்
|
||
111
|
இலக்கண
விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
|
குட்டித்
தொல்காப்பியம்
|
||
112
|
வெற்றி
வேற்கையின் சிறப்புப் பெயர்?
|
நறுந்தொகை
|
||
113
|
மூதுரையின்
சிறப்புப் பெயர்?
|
வாக்குண்டாம்
|
||
114
|
மணிமேகலையின்
சிறப்புப் பெயர்?
|
மணிமேகலைத்
துறவு
|
||
115
|
நாலடியாரின்
சிறப்புப் பெயர்?
|
வேளாண்
வேதம்
|
||
116
|
திருமந்திரத்தின்
சிறப்புப் பெயர்?
|
தமிழ்
மூவாயிரம்
|
||
117
|
முதுமொழிக்
காஞ்சியின் சிறப்புப் பெயர்?
|
அறிவுரைக்
கோவை
|
||
118
|
தமிழ்த்
தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
|
திரு.
வி. கலியாண சுந்தரம்
|
||
119
|
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்
யார்?
|
உ.வே.சாமிநாதர்
|
||
120
|
நவீனக்
கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
|
மீனாட்சி
சுந்தரனார்
|
||
121
|
பண்டித
மணி என அழைக்கப்படுபவர் யார்?
|
கதிரேசஞ்
செட்டியார்
|
||
122
|
தமிழ்
நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
|
பம்மல்
சம்பந்தனார்
|
||
123
|
தமிழ்
நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
|
சங்கரதாஸ்
சுவாமிகள்
|
||
124
|
பாரதிதாசனின்
சிறப்புப் பெயர்கள்?
|
புரட்சிக்
கவி, பாவேந்தர்,
புதுவைக்
குயில்
|
||
125
|
கவிமணி
என்ற சிறப்பிற்குரியவர்?
|
தேசிக
விநாயகம் பிள்ளை
|
||
126
|
வினா
|
விடை
|
||
127
|
நாமக்கல்
கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
|
வெ.
இராமலிங்கம் பிள்ளை
|
||
128
|
குழந்தைக்
கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
|
அழ.
வள்ளியப்பா
|
||
129
|
தொண்டை
சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
|
சேக்கிழார்
|
||
130
|
திராவிட
சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
|
திருஞானசம்பந்தர்
|
||
131
|
திருநாவுக்கரசரின்
சிறப்புப் பெயர்கள்?
|
வாகீசர், தருமசேனர்,
அப்பர்
|
||
132
|
மாணிக்கவாசகரின்
சிறப்புப் பெயர்?
|
அமுது
அடியடைந்த அன்பர்
|
||
133
|
தம்பிரான்
தோழர் எனப்படுபவர் யார்?
|
சுந்தரர்
|
||
134
|
கவிச்சக்கரவர்த்தி
என்ற சிறப்புடையவர்?
|
கம்பர்
|
||
135
|
ஒட்டக்கூத்தரின்
சிறப்புப் பெயர்?
|
கவிராட்சஸன்
|
||
136
|
பகுத்தறிவுக்
கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
|
உடுமலை
நாராயணகவி
|
||
137
|
திரையிசைத்
திலகம் யார்?
|
மருதகாசி
|
||
138
|
____________ அவையில்
அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்?
|
கிருஷ்ணதேவராயர்
|
||
139
|
தமிழ்நாட்டில்
சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
|
மெகஸ்தனிஸ்
|
||
140
|
”வாரணம்
ஆயிரம்” என்ற பாசுரத்தைப்
பாடியவர் யார்?
|
ஆண்டாள்
|
||
141
|
”மாதனு
பங்கி” என்றழைக்கப்படுபவர்?
|
திருவள்ளுவர்
|
||
142
|
செஞ்சியை
ஆண்ட மன்னர்களில் ____________________ தான் புகழ் பெற்ற
மன்னன்?
|
தேசிங்கு
ராசன்
|
||
143
|
”பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு
செறிவு மிக்க மொழி எது?
|
தமிழ்
|
||
144
|
பொருந்தாச்
சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
|
பேறு
|
||
145
|
பொருந்தாச்
சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
|
மாட்சி
|
||
146
|
”வானினும்” - இலக்கணக் குறிப்பு
தருக?
|
உயர்வுச்
சிறப்பும்மை
|
||
147
|
வினா
|
விடை
|
||
148
|
கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
|
குழூஉக்குறி
|
||
149
|
”கதவில்லை” - இத்தொடரில் அமைந்த
புணர்ச்சி?
|
முற்றியலுகரப்
புணர்ச்சி
|
||
150
|
இடையுகரம்
இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
|
கரியன்
|
||
151
|
ஆதிநீடலுக்கு
எடுத்துக்காட்டு?
|
பாசடை
|
||
152
|
அடியகரம்
ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
|
பைந்தமிழ்
|
||
153
|
தன்னொற்றிரட்டலுக்கு
எடுத்துக்காட்டு?
|
வெற்றிலை
|
||
154
|
இயற்சொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மரம்
|
||
155
|
திரிசொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மஞ்ஞை
|
||
156
|
திசைச்சொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
பெற்றம்
|
||
157
|
வடசொல்லுக்கு
எடுத்துக்காட்டு?
|
மதம்
|
||
158
|
”நல்குரவு” - எதிர்ச்சொல் தருக?
|
வலிமை
|
||
159
|
”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
|
பகை
|
||
160
|
“மகிழ்ச்சி” எனும் பொருள் தரும்
ஓரெழுத்து ஒரு மொழி எது?
|
ஓ
|
||
161
|
”தே” எனும் ஓரெழுத்து ஒரு
மொழிக்குரிய சொல் எது?
|
அருள்
|
||
162
|
”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின்
வேர்ச்சொல் அறிக?
|
வெகுள்
|
||
163
|
முதனிலைத்
திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
|
கேடு
|
||
164
|
”எல்” எனும் சொல்லின் பொருள்?
|
கதிரவன்
|
||
165
|
“எள்” எனும் சொல்லின் பொருள்?
|
எண்ணை
வித்து
|
||
166
|
”சுளி” எனும் சொல்லின் பொருள்?
|
சினத்தல்
|
||
167
|
“சுழி” எனும் சொல்லின் பொருள்?
|
கடல்
|
||
168
|
வினா
|
விடை
|
||
169
|
ஐகாரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
தலைவன்
|
||
170
|
ஒளகாரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
வெளவால்
|
||
171
|
ஆய்தக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
முஃடீது
|
||
172
|
மகரக்குறுக்கத்திற்கு
எடுத்துக்காட்டு?
|
போனம்
|
||
173
|
”புத்தக
சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
|
பாரதிதாசன்
|
||
174
|
“தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
|
அப்துல்
ரகுமான்
|
||
175
|
“சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
|
சுரதா
|
||
176
|
“நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
|
வாணிதாசன்
|
||
177
|
அசதி, அக்கா,
அச்சம், அகம் – அகர
வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
|
அகம், அக்கா,
அசதி, அச்சம்
|
||
178
|
எல்லை, எத்தன்,
எண், எலி, எஃகு - அகர
வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
|
எஃகு, எண்,
எத்தன், எலி, எல்லை
|
||
179
|
”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
|
காலப்பெயர்
|
||
180
|
“சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
|
தொழிற்பெயர்
|
||
181
|
“கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல்
எது?
|
கெடு
|
||
182
|
“சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
|
சா
|
||
183
|
“பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
|
செய்தி
வாக்கியம்
|
||
184
|
“காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
|
பொருள்
மாறா எதிர்மறை வாக்கியம்
|
||
185
|
வலதுபக்கச்
சுவற்றில் எழுதாதே! –
வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
|
வலப்பக்கச்
சுவரில் எழுதாதே
|
||
186
|
அவன்
கவிஞர்கள் அல்ல –
ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
|
அவன்
கவிஞன் அல்லன்
|
||
187
|
”திவ்வியகவி” என்ற பெயரால்
அழைக்கப்படுபவர்?
|
பிள்ளைப்பெருமாள்
அய்யங்கார்
|
||
188
|
மாதவியின்
மகளின் பெயர்?
|
ஐயை
|
||
189
|
பாலை
நில மக்களின் பாட்டு?
|
வேட்டுவவரி
|
||
190
|
செம்மொழியாக
உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது
இடத்தைப் பெற்றுள்ளது?
|
எட்டாவது
இடம்
|
||
191
|
”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
|
தமிழ்
எழுத்துக்கள்
|
||
192
|
சிந்து, வைகை,
யமுனை, கங்கை - அகர வரிசைப்படி சொற்களை சீர்
செய்க?
|
கங்கை, சிந்து,
யமுனை, வைகை
|
||
193
|
அடிதோறும், சீர்தோறும்
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
|
எதுகை
|
||
194
|
“கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
|
ஒளவையார்
|
||
195
|
”கரி” எனும் சொல் உணர்த்துவது?
|
யானை
|
||
196
|
மயங்கொலி
எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
8
|
||
197
|
சிங்கத்தின்
இளமைப் பெயர்?
|
குருளை
|
||
198
|
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
|
கனியன்
பூங்குன்றனார்
|
||
199
|
தமிழின்
மிகப்பழமையான இலக்கண நூல்?
|
தொல்காப்பியம்
|
||
200
|
”தழல்” எனும் சொல்லின் பொருள்?
|
நெருப்பு
|
||
201
|
“ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
|
புதிய
ஆத்திச்சூடி
|
||
202
|
“திணை” எனும் சொல்லின் பொருள்?
|
ஒழுக்கம்
|
||
203
|
கவிமணி
எழுதிய நூல்கள்?
|
மலரும்
மாலையும்,
உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
|
||
204
|
”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
|
குறைத்தல்
|
||
205
|
முகர்ந்து
பார்த்தாலே வாடும் மலர்?
|
அனிச்சம்
|
||
206
|
பத்துப்பாட்டு
நூல்களில் அகமா?
புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
|
நெடுநல்வாடை
|
||
207
|
”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட
சங்க நூல் எது?
|
அகநானூறு
|
||
208
|
”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில்
வழங்கிய நூல்?
|
மணிமேகலை
|
||
209
|
தமிழில்
தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
|
சிலப்பதிகாரம்
|
||
210
|
குமரகுருபரர்
இயற்றிய நூல்?
|
நீதி
விளக்கம்
|
||
211
|
பெண்பாற்
பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
|
10
|
||
212
|
”பக்திச்
சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
|
சேக்கிழார்
|
||
213
|
நாலடியாரை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
|
ஜி.யூ.போப்
|
||
214
|
ஆரிய
அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
|
குறிஞ்சிப்
பாட்டு
|
||
215
|
நேரிசையாசிரியப்
பாவின் ஈற்றயலடி?
|
முச்சீர்
|
||
216
|
வெண்பாவின்
வகைப்பாடு?
|
6
|
||
217
|
புறத்தினை
வகைப்பாடு?
|
12
|
||
218
|
மக்கள்
கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
|
பட்டுக்கோட்டை
கலியாணசுந்தரம்
|
||
219
|
”நிறை
ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
|
வினைத்
தொகை
|
||
220
|
”பாடாக்
குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
|
ஈறுக்கெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்
|
||
221
|
”நீராருங்
கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து
பாடியவர்?
|
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
|
||
222
|
”ஜன
கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
|
இரவீந்தரநாத்
தாகூர்
|
||
223
|
“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
|
மகாகவி
பாரதியார்
|
||
224
|
திருவருட்பாவை
இயற்றியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
||
225
|
”திருவருட்பிரகாச
வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர்
பெற்றவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
||
226
|
இராமலிங்க
அடிகளார் பிறந்த ஊர்?
|
கடலூர்
மாவட்டம் மருதூர்?
|
||
227
|
இராமலிங்க
அடிகளாரின் பெற்றோர்?
|
இராமையா-சின்னம்மையார்
|
||
228
|
இராமலிங்க
அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
|
ஜீவகாருண்ய
ஒழுக்கம்,
மனுமுறை கண்ட வாசகம்
|
||
229
|
மக்களுக்கு
உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
||
230
|
வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
|
இராமலிங்க
அடிகளார்
|
||
231
|
”ஆர்வலர்”– பொருள் தருக?
|
அன்புடையவர்
|
||
232
|
“என்பு”– பொருள் தருக?
|
எலும்பு
(உடல்,
பொருள், ஆவி)
|
||
233
|
”வழக்கு”– பொருள் தருக?
|
வாழ்க்கை
நெறி
|
||
234
|
”ஈனும்”– பொருள் தருக?
|
தரும்
|
||
235
|
“ஆர்வம்”- பொருள் தருக?
|
விருப்பம்
|
||
236
|
“நண்பு”- பொருள் தருக?
|
நட்பு
|
||
237
|
“வையகம்”- பொருள் தருக?
|
உலகம்
|
||
238
|
”மறம்”- பொருள் தருக?
|
வீரம்
|
||
239
|
”என்பிலது”- பொருள் தருக?
|
எலும்பில்லாதது
(புழு)
|
||
240
|
”வற்றல்
மரம்”- பொருள் தருக?
|
வாடிய
மரம்
|
||
241
|
”புறத்துறுப்பு”- பொருள் தருக?
|
உடல்
உறுப்புகள்
|
||
242
|
திருக்குறளை
இயற்றியவர்?
|
திருவள்ளுவர்
|
||
243
|
திருவள்ளுவர்
வாழ்ந்த காலம்?
|
கி.மு.31
|
||
244
|
திருவள்ளுவரின்
வேறு பெயர்கள்?
|
செந்நாப்
போதார்,
தெய்வப் புலவர், நாயனார்
|
||
245
|
திருக்குறளின்
பெரும் பிரிவுகள்?
|
அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால்
|
||
246
|
திருக்குறளில்
எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
|
133
|
||
247
|
திருக்குறளில்
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
|
10
|
||
248
|
திருக்குறளில்
மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
|
1330
|
||
249
|
திருக்குறள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
|
சரி
|
||
250
|
திருக்குறளின்
வேறு பெயர்கள்?
|
முப்பால், பொதுமறை,
தமிழ்மறை, உலகப் பொதுமறை
|
||
251
|
திருவள்ளுவர்
ஆண்டு கணக்கிடும் முறை?
|
கிறித்து
ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
|
||
252
|
தமிழ்த்தாத்தா
என்றழைக்கப்படுபவர்?
|
உ.வே.சாமிநாதய்யர்
|
||
253
|
ஆடிப்பெருக்கில்
ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
|
உ.வே.சாமிநாதய்யர்
|
||
254
|
தமிழ்த்தாத்தா
எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
|
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
|
||
255
|
குறிஞ்சிப்
பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
|
99
|
||
256
|
பத்துப்பாட்டு
நூல்களுல் ஒன்று?
|
குறிஞ்சிப்
பாட்டு
|
||
257
|
குறிஞ்சிப்
பாட்டின் ஆசிரியர்?
|
கபிலர்
|
||
258
|
தமிழகத்தில்
ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
|
கீழ்த்திசை
சுவடிகள் நூலகம்-சென்னை,
அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்
|
||
259
|
உ.வே.சாமிநாதய்யர்
பிறந்த ஊர்?
|
திருவாரூர்
மாவட்டம் உத்தமதானபுரம்
|
||
260
|
உ.வே.சாமிநாதய்யரின்
இயற்பெயர்?
|
வேங்கடரத்தினம்
|
||
261
|
தமிழ்த்தாத்தாவிற்கு
ஆசிரியராக இருந்தவர்?
|
மீனாட்சி
சுந்தரம் பிள்ளை
|
||
262
|
தமிழ்த்தாத்தாவிற்கு
அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
|
சாமிநாதன்
|
||
263
|
உ.வே.சா.வின்
விரிவாக்கம்?
|
உத்தமதானபுரம்
வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
|
||
264
|
உ.வே.சா.
எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
|
ஆன்ந்த
விகடன்
|
||
265
|
உ.வே.சா.
வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
|
என்
சரிதம்
|
||
266
|
உ.வே.சா.
பதிப்பித்த நூல்கள்?
|
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10;
சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9;
கோவை-6; தூது-6; வெண்பா
நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2;
மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
|
||
267
|
உ.வே.சா.
அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை
வெளியிடப்பட்டது?
|
2006
|
||
268
|
தமிழின்
முதல் எழுத்து எது?
|
அ
|
||
269
|
“அ” என்ற எழுத்து எதனைக்
குறிக்கிறது?
|
மனிதன்
|
||
270
|
“அ” வில் உள்ள |
எதைக்
குறிக்கிறது?
|
வேட்டை
ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
|
||
271
|
நட்பு
எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
|
ங்க, ந்த,
ஞ்ச, ம்ப, ண்ட,
ன்ற
|
||
272
|
நட்பு
எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?
|
இன
எழுத்துக்கள்
|
||
273
|
“தமக்குரியர்” – பிரித்து எழுதுக?
|
தமக்கு
+ உரியர்
|
||
274
|
“அன்பீனும்” – பிரித்து எழுதுக?
|
அன்பு
+ ஈனும்
|
||
275
|
”நிழலருமை” – பிரித்து எழுதுக?
|
நிழல்
+ அருமை
|
||
276
|
”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?
|
வழக்கு
+ என்ப
|
||
277
|
”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?
|
புறம்
+ உறுப்பு
|
||
278
|
”தரமில்லை” – பிரித்து எழுதுக?
|
தரம்
+ இல்லை
|
||
279
|
”பருப்பு
+ உணவு” – சேர்த்து எழுதுக?
|
பருப்புணவு
|
||
280
|
”கரும்பு
+ எங்கே” – சேர்த்து எழுதுக?
|
கரும்பெங்கே
|
||
281
|
“அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?
|
அவனழுதான்
|
||
282
|
”அவள்
+ ஓடினாள்” – சேர்த்து எழுதுக?
|
அவளோடினாள்
|
||
283
|
”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
|
திருவள்ளுவர்
|
||
284
|
நாலடியாரை
இயற்றியவர்?
|
சமண
முனிவர்
|
||
285
|
”நாய்க்கால்” – பொருள் தருக?
|
நாயின்
கால்
|
||
286
|
”ஈக்கால்” – பொருள் தருக?
|
ஈயின்
கால்
|
||
287
|
”அணியர்” – பொருள் தருக?
|
நெருங்கி
இருப்பவர்
|
||
288
|
“என்னாம்?” – பொருள் தருக?
|
என்ன
பயன்
|
||
289
|
”சேய்” – பொருள் தருக?
|
தூரம்
|
||
290
|
”செய்” – பொருள் தருக?
|
வயல்
|
||
291
|
மூவலூர்
ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
|
1883
|
||
292
|
உயிர்மெய்
நெடில் எழுத்துக்கள் எத்தனை?
|
126
|
||
293
|
”புதிய
விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
|
தாரா
பாரதி
|
||
294
|
”அவல்” – பொருள் தருக?
|
பள்ளம்
|
||
295
|
”மக்கள்
கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
|
கல்யாண
சுந்தரம்
|
||
296
|
மூவினம்,
மூவிடம்,
முக்காலம்,
மூவுலகம்
– பொருத்தம் இல்லாதது எது?
|
மூவிடம்
|
||
297
|
நிலம்,
நீர்,
காற்று,
நெருப்பு,
ஆகாயம்
– அகர வரிசைப்படுத்துக?
|
ஆகாயம், காற்று,
நிலம், நீர், நெருப்பு
|
||
298
|
திருக்குறள்
எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
|
107
|
||
299
|
ஹிந்தி
செம்மொழி இல்லை. சரியா? தவறா?
|
சரி
|
||
300
|
”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில்
கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
|
மதிரை
|
||
301
|
ஈச்சந்தட்டை-பிழைத்
திருத்தம் செய்க?
|
ஈச்சந்தட்டு
|
||
302
|
யானை,
கரும்பு
இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
|
வேழம்
|
||
303
|
”முயற்சி
செய்” – எத்தொடர் எனக் கூறுக?
|
கட்டளைத்
தொடர்
|
||
304
|
பாரதிதாசனின்
இயற்பெயர்?
|
கனக
சுப்புரத்தினம்
|
||
305
|
”அகரம்
+ ஆதி” – சேர்த்தெழுதுக?
|
அகராதி
|
||
306
|
“பைங்குவளை” – பிரித்தெழுதுக?
|
பசுமை
+ குவளை
|
||
307
|
தமிழ்
எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
|
தமிழகம்
|
||
308
|
”கயல்விழி” என்பது?
|
உவமைத்
தொகை
|
||
309
|
வினா
|
விடை
|
||
310
|
மா,
பலா,
வாழை
என்பது?
|
உம்மைத்
தொகை
|
||
311
|
சென்னையில்
______________ பெயரில் நூலகம் உள்ளது?
|
தேவநேயப்பாவாணர்
|
||
312
|
“அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
|
கண்ணதாசன்
|
||
313
|
”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________
ஆகும்?
|
முகமதி
|
||
314
|
”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும்
பத்துப் பாட்டு நூல் எது?
|
முல்லைப்
பாட்டு
|
||
315
|
குமார
சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
|
காளிதாஸ்
|
||
316
|
குமார
சம்பவம் என்றால் என்ன?
|
முருகன்
பிறந்த கதை
|
||
317
|
துரியோதனின்
தங்கை பெயர்?
|
துஷாலா
|
||
318
|
இராமாயணத்தில்
வரும் பரதனின் தாயார் யார்?
|
கைகேயி
|
||
319
|
வால்மீகி
ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
|
சமஸ்கிருதம்
|
||
320
|
”தரணி” என்றால் என்ன?
|
பூமி
|
||
321
|
1964-ல்
வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
|
சிலப்பதிகாரம்
|
||
322
|
உலக
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
|
நோம்
சாம் சுகி
|
||
323
|
தமிழ்
மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
|
42
|
||
324
|
பணியும்
குணம் கொண்டது?
|
பெருமை
|
||
325
|
நீதி
நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
|
குமர
குருபரர்
|
||
326
|
உடனிலை
மெய் மயக்கம் பயின்று வருவது?
|
ஒப்பம்
|
||
327
|
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
|
திருவள்ளுவர்
|
||
328
|
உயிர்
மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
|
126
|
||
329
|
இரண்டாம்
வேற்றுமை உருபு?
|
ஐ
|
||
330
|
வினா
|
விடை
|
||
331
|
விடை
வகைகள்?
|
8
|
||
332
|
யாப்பெருங்கலக்
காரிகையின் ஆசிரியர்?
|
அமிர்த
சாகரர்
|
||
333
|
நான்கு
சீர்கள் கொண்ட அடி?
|
அளவடி
|
||
334
|
ஓர்
அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
|
முற்று
எதுகை
|
||
335
|
ஆசிரியப்பாவின்
வேறு பெயர்?
|
அகவற்பா
|
||
336
|
செந்தமிழ்
என்பது?
|
பண்புத்
தொகை
|
||
337
|
மோர்க்குடம்
என்பது?
|
இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
|
||
338
|
வினை
முற்றையோ, பெயர்ச் சொல்லையோ,
வினைச்
சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
|
முதல்
வேற்றுமை
|
||
339
|
நீங்கல்,
ஒப்பு,
எல்லை,
ஏது
என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
|
ஐந்தாம்
வேற்றுமை
|
||
340
|
சொல்லின்
செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
|
ரா.பி.சேதுப்பிள்ளை
|
||
341
|
தொழிற்பெயர்
_________ வகைப்படும்?
|
3
|
||
342
|
கவிப்பாவிற்குரிய
ஓசை?
|
துள்ளல்
|
||
343
|
உமர்கய்யாம்
பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
|
கவிமணி
|
||
344
|
உலா,
பரணி,
பிள்ளைத்
தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
|
ஒட்டக்கூத்தர்
|
||
345
|
அர்த்தமுள்ள
இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
|
கண்ணதாசன்
|
||
346
|
தேவாரம்
பாடிய மூவர்?
|
அப்பர், சம்பந்தர்,
சுந்தரர்
|
||
347
|
பெண்ணடிமை
தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என
முழங்கியவர்?
|
பாரதிதாசன்
|
||
348
|
குறிஞ்சி
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
யாமம்
|
||
349
|
முல்லை
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
மாலை
|
||
350
|
மருதம்
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
வைகறை
|
||
351
|
பாலை
நிலத்திற்குரிய பெரும்பொழுது?
|
நண்பகல்
|
||
352
|
”நரி
கத்த, ஆந்தை பாட” - மரபு வழுவை நீக்குக?
|
நரி
ஊளையிட,
ஆந்தை அலற
|
||
353
|
மருத
நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
|
பள்ளு
|
||
354
|
திரிவேணி
சங்கமம்?
|
சிந்து, கங்கை,
சரஸ்வதி
|
||
355
|
மந்திராலயத்தில்
ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
|
ஸ்ரீராகவேந்திரன்
|
||
356
|
சிலப்பதிகாரத்தில்
கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்ட மன்னர் யார்?
|
நெடுஞ்செழியன்
|
||
357
|
”சமர்” என்றால் என்ன?
|
போர்
|
||
358
|
வினா
|
விடை
|
||
359
|
மகாபாரதத்தின்
படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி
அளித்தவர்?
|
பலராமன்
|
||
360
|
”அஞ்சுகம்” என்ற சொல் எதைக்
குறிக்கும்?
|
கிளி
|
||
361
|
”தாய்மொழி” என்பது?
|
தாய்
குழந்தையிடம் பேசுவது
|
||
362
|
”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
|
தமிழின் பழமை
|
||
363
|
இரண்டாம்
வேற்றுமை உருபு?
|
ஐ
|
||
364
|
”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
|
அழகு
|
||
365
|
”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
|
உம்மைத்
தொகை
|
||
366
|
அடிதோறும்
மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில்
அமைப்பது?
|
கொண்டுக்
கூட்டுப் பொருள் கோள்
|
||
367
|
”தளை” எத்தனை வகைப்படும்?
|
7
|
||
368
|
”அஞ்சு”-இதில் உள்ள போலி?
|
முற்றுப்
போலி
|
||
369
|
மூவகைச்
சீர்களின் எண்ணிக்கை?
|
8
|
||
370
|
மகரக்
குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
|
3/4
|
||
371
|
திராவிட
மொழி____________?
|
ஒட்டு
நிலைமொழி
|
||
372
|
தொல்காப்பியத்திற்கு
உரை எழுதியவர்?
|
இளம்
பூரணார்
|
||
373
|
தமிழ்
நெடுங்கணக்கு எழுதும் முறை?
|
இடமிருந்து
வலம்
|
||
374
|
திராவிட
மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
|
எமனோ
|
||
375
|
அணி
இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
|
தண்டியலங்காரம்
|
||
376
|
தொல்காப்பியம்
குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
|
3
|
||
377
|
களவியலுக்கு
உரை எழுதியவர்?
|
நக்கீரர்
|
||
378
|
தொல்காப்பியம்
எத்தனை பிரிவுகளை உடையது?
|
3
(எழுத்து, சொல், பொருள்)
|
||
Thursday, 22 September 2016
TAMIL 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment